நூருல் ஹுதா உமர்அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேச உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயங்களிலும், வட்டார பிரிப்பிலும் மாவட்ட எல்லை நிர்ணயக்குழுவினால் முஸ்லிம்களுக்கு அநீதி இடம்பெற்றுள்ளதாகவும் அதன் காரணமாக இந்த வட்டார பிரிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் ...
சாய்ந்தமருதுக்கு தொடர்ந்தும் 06 வட்டாரங்கள் இருக்க வேண்டும் என கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்துள்ளார்.புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் எல்லைகள் நிர்ணய ஆணைக்குழுவின் சிபாரிசின் அடைப்படையில் கல்முனை மாநகர சபைக்குட்...
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவரான 'கஞ்சிப்பானை இம்ரான்', இந்தியாவின் ராமேஸ்வரம் பகுதிக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பிரபல இந்திய ஊடகமான 'தி இந்து' செய்தி நிறுவனம் பொலிஸ் தகவலின் அடிப்படையில் இதனை தெரிவித்துள்ளது.போத...
60 வயதாகும் அரச ஊழியர்களுக்கு டிசம்பர் 31ஆம் திகதி ஓய்வு வழங்குகின்ற, 2023 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கமைய, நேற்றையதினம் (31) நாடு முழுவதும் உள்ள அரசாங்க நிறுவனங்களிலிருந்து சுமார் 30,000 பேர் ஓய்வு பெற்றனர். இதேவேளை, இவ்வாறு சுமார் 30,000 பேர்...
(இராஜதுரை ஹஷான்)பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின் கட்டணத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை விடுத்து, அரச நிறுவனங்களில் வீண்விரயமாகும் 10 சதவீத மின்சாரத்தை சேமிக்கும் புதிய திட்டத்தை அரசாங்கம் செயற்படு...
(இராஜதுரை ஹஷான்)ஜனாதிபதி தலைமையில் திங்கட்கிழமை (2) இடம்பெறவுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் மின் கட்டணம் அதிகரிப்பு தொடர்பான யோசனையை மின் மற்றும் சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளார்.இரண்டாவது முறையாக...
(இராஜதுரை ஹஷான்)முட்டை தட்டுப்பாடு மற்றும் விலையுயர்வு ஆகிய பிரச்சினைகளுக்கு இவ்வார காலத்துக்குள் தீர்வு காணாவிட்டால், பாண் உட்பட பேக்கரி உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும். இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்தாவது முட்டைகளை இறக்குமத...
(எம்.மனோசித்ரா)அரசாங்கத்தின் புதிய தீர்மானத்திற்கமைய நேற்றையதினம் 100 பொது சுகாதார பரிசோதகர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இது மக்களுக்கான பொது சுகாதார சேவைகளை வழங்குவதில் நேரடியாக தாக்கம் செலுத்தும். எனவே பொது சுகாதார பரிசோதகர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை...
(எம்.மனோசித்ரா)கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பண வீக்கம் இவ்வருடத்தில் (2022) மூன்றாவது முறையாக டிசம்பரிலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதற்கமைய பண வீக்கம் 57.2 சதவீதமாகவும், உணவு ப...
(எம்.மனோசித்ரா)நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் திங்கட்கிழமை (2) முதல் 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.நத்தார் பண்டிகையை முன்னிட்டு கடந்த டிசம்பர் 23ஆம் திக...
(இராஜதுரை ஹஷான்)உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 5ஆம் திகதி (வியாழக்கிழமை) வெளியிட உத்தேசித்துள்ளது.இம்மாதத்தின் மூன்றாவது வார காலப்பகுதியில் வேட்பு மனுத் தாக்கல் தொடர்பான வர்த்தமானி ...
(இராஜதுரை ஹஷான்)உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் சூழ்ச்சி வகுக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு போதுமான காலவகாசம் வழங்கியுள்ளது. தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சி தோல்வியடைந்த நிலையில்தான் ஆணைக்குழு எதிர்வரும் ...
அரசாங்கத்தின் அதிகரித்த புதிய வரிகள் புது வருடத்தில் மாணவர்களின் கல்வி மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த மகளிர் அமைப்பு தெரிவித்துள்ளது.பொதுமக்கள் எதிர்கொள்ளவுள்ள அதிகரித்த வரியினால் மாணவர்களின் கல்வி முற்றாக பாதிக...
இலங்கை முற்றாக கொரோனாவின் பிடியிலிருந்து விடுபடவில்லை என தெரிவித்துள்ள பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் அனைவரும் அடிப்படை சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் என தெரிவித்துள்ளார்.சீனா இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா நோயாளர்கள...
(இராஜதுரை ஹஷான்)உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த நிதி ஒதுக்குவதில் நெருக்கடி உள்ளது என திறைசேரி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தேர்தலை நடத்துவதற்கான நிதி 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்...
(இராஜதுரை ஹஷான்)உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக தபால் திணைக்களம், அரசாங்க அச்சகத் திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உறுதியளித்துள்ளனர்.தேசிய தேர்தல்கள் ஆ...
அரச துறை ஊழியர்களுக்கு சம்பளமின்றி ஐந்தாண்டு விடுமுறை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட 1,150 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இதை தெரிவித்துள்ளது....
அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம் வழங்குவது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இதற்கமைய, அரச உத்தியோகத்தர்களுக்கு இவ்வாண்டு 4,000 ரூபாவுக்கு மேற்படாத விசேட முற்பணத்தை வழங்க தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்...
ஓய்வு பெறுவோரின் சேவை தேவையாயின் ஒப்பந்த அடிப்படையில் இணைக்குமாறு, ஜனாதிபதி செயலகம் புகையிரத திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளது.60 வயதாகும் அரச ஊழியர்களுக்கு டிசம்பர் 31ஆம் திகதி ஓய்வு வழங்குகின்ற, 2023 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கமைய, இன...
சீனாவில் புதிதாக கொரோனா பெருந்தொற்று பரவ ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து இலங்கையின் கொரோனா நிலைமை குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு எனினும் புதிய கட்டுப்பாடுகள் வழிமுறைகள் குறித்து விசேட சுற்றுநிரூபம் எதனையும் வெளியிடவில்லை என த...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர் ஆசு மாரசிங்க, அவரது முன்னாள் காதலியான ஆதர்ஷா கரந்தன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோரிடம், தனது சட்டத்தரணி ஊடாக 1.5 பில்லியன் ரூபா நட்டஈடு கோரியுள்ளா...
கடந்த சில நாட்களாகச் சீன அரிசி பற்றி அதிகம் பேசப்படுகிறது. சமைத்த பலர் சாப்பிட முடியாதவாறு குழைந்துபோய் இருப்பதாகக் குறைப்பட்டுக் கொள்கிறார்கள். இது சீனர்களின் உணவுப் பண்பாட்டில் இடம்பிடித்துள்ள பசைத் தன்மைகூடிய ஸ்ரிக்கி றைஸ் (sticky rice) ஆகும். த...
கிராண்ட்பாஸ், சுவர்ண சைத்திய வீதியைச் சேர்ந்த 52 வயதான முருகையா பத்திராஜா எனும் 3 பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ள நிலையில், அவர் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கிறிஸ்மஸ் தினமான கடந்த 25 ஆம் திகதி, புறக்கோட்டையில் தான் வேலை செய்...
(இராஜதுரை ஹஷான்)நிலக்கரி கொள்வனவு மோசடி தொடர்பில் நான் முன்வைத்த குற்றச்சாட்டு பொய் என்றால் தண்டனை ஏற்கத் தயார். குற்றச்சாட்டு உண்மையாயின் மின்சாரத்துறை மற்றும் வலுசக்திதுறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர பதவி விலக வேண்டும் என மக்கள் பேரவை அமைப்பின் தலைவர...
(எம்.எப்.எம்.பஸீர்)படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் விவகாரத்தில், நபர் ஒருவரை அடையாளம் காண சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், கிருளப்பனை...
(எம்.ஆர்.எம்.வசீம்)சந்தையில் ஏற்பட்டிருக்கும் முட்டை தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண முட்டை இறக்குமதி செய்வதை தவிர வேறு வழியில்லை. முட்டை இறக்குமதி செய்தால் ஒரு முட்டை 25 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்த...
(இராஜதுரை ஹஷான்)பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நாட்டு மக்களை வதைக்கும் வகையில் வரி அதிகரிப்பதை விடுத்து, மோசடி செய்யப்பட்ட அரச நிதியை அரசுடமையாக்குங்கள் என தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்க தேரர் பிரதமர் தினேஷ் குணவர்தனவ...
யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் மூலம் யாழ் மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார். யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆ...
இராணுவ ஆட்சியில் உள்ள மியன்மார் நீதிமன்றத்தினால், அந்நாட்டின் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவரான ஆங் சான் சூகி மீது மேலும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், 7 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய பதவியிலிருந்து நீக்கப்பட்ட மியன்மார் நாட்டின...
ஜனாதிபதி நிதியத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ள 11,000 விண்ணப்பங்களுள் 10,360 விண்ணப்பங்கள் தொடர்பான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் டபிள்யூ.ஏ. சரத்குமார தெரிவித்தார்.அநேகமான விண்ணப்பங்களுடன் தொடர்புபட்ட கொடுப்பனவுகள் ஏற்கனவே செலுத்தப்ப...