ஹஜ் நிதியத்தின் வங்கிக் கணக்கில் 14 கோடி 59 இலட்சத்து 29 ஆயிரத்து 858 ரூபாவும் 83 சதமும் காணப்படுகின்ற விடயம் தகவலறியும் கோரிக்கையின் ஊடாக தெரியவந்துள்ளது.இந்நிதி இலங்கை வங்கியின் சேமிப்புக் கணக்கு மற்றும் முழாரபா கணக்கு ஆகியவற்ற...
(எம்.எம்.சில்வெஸ்டர்)நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோய்த் தாக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சிரேஷ்ட அ...
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)உள்ளூராட்சித் தேர்தல் வாக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர, இரத்துச் செய்யப்படவில்லை. ஆகவே தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்த அரச ஊழியர்கள் தேர்தல் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என மாகாண சபைகள் மற்ற...
(எம்.ஆர்.எம்.வசீ்ம்.இராஜதுரை ஹஷான்)மே மாத இறுதிக்குள் கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை நிறைவு செய்ய தீர்மானித்துள்ளோம். அத்துடன் மாணவர்களுக்காக கல்வியமைச்சு வழங்கும் 5000 ரூபா கொடுப்பனவு மற்றும் தொழில்களைப்...
(இராஜதுரை ஹஷான்)சர்வதேச நாணய நிதியத்தின் வரிக் கொள்கை மறுசீரமைப்பு நிபந்தனையை விரைவாக செயற்படுத்திய அரசாங்கம் நிர்வாக கட்டமைப்பில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் தொடர்பான நிபந்தனைகள் தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை. 52 அரச நிறுவனங்களின் தலைவர், பணிப்...
(எம்.ஆர்.எம்.வசீ்ம், இராஜதுரை ஹஷான்)கொவிட்19 சடலங்களால் நிலத்தடி நீர் கெடுவதாக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தவறாக வழிநடத்தப்பட்டதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தவறாக ஒப்புக் கொண்டுள்ளார்.கொவிட்19 தொற்றினால் பாதிக்கப்பட...
(எம்.ஆர்.எம்.வசீ்ம்.இராஜதுரை ஹஷான்)கொவிட் நிபுணர்குழுவின் தீர்மானங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இடமிருக்கிறது. அத்துடன் நிபுணர்குழுவின் பிழையான தீர்மானத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நட்டஈடு வழங்க நடவடிக...
எரிபொருட்களின் விலையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின்...
கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ள மொஹம்மட் இப்ராஹீம் ஸாதிக் அப்துல்லாஹ், 2019 ஏப்ரல் 21 தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியா என்ற கோணத்தில் சிறப்பு விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அவுஸ்திரேலியாவிலிருந்து கிடைக...
ஹஜ் யாத்திரையை இவ்வருடம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளவர்கள் எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதிக்கு முன்பாக தாம் விரும்பும் ஹஜ் முகவர்களிடம் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து தங்கள் பயணத்தை உறுதி செய்து கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்ட...
சவூதி அரேபிய அரசானது அதன் தலைமைத்துவத்தின் வழிகாட்டுதலின் கீழ், சூடான் குடியரசில் சிக்கித்தவிக்கும் பல்வேறு நாட்டினரையும் வெளியேற்றும் முயற்சியின் தொடர்ச்சியாக, 20 சவூதி பிரஜைகள், மேலும் பல சகோதர மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த வெளியேற்றப்பட்ட சுமா...
(எம்.மனோசித்ரா)ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதன் மே தினக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கான யோசனையை முன்வைக்கவுள்ளது. ராஜபக்ஷர்களை மீண்டும் பதவிகளில் அமர்த்துவதற்காகவே இவ்வாறான முயற்சிகள் இடம்பெறுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ...
விபத்துக்குள்ளான பெண்மணியை வைத்தியசாலையில் அனுமதிக்க சென்ற நபர்கள், அப்பெண் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்றதோடு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் ...
நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் வெடுக்கு நாறி மலைக்கு பொதுமக்கள் சுதந்திரமாக வந்து செல்ல வேண்டும் அதனை மதித்து அரச உத்தியோகத்தர்கள் செயற்ப்பட வேண்டும் என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.வெடுக்குநாறி மலைக்கு இன்றையத...
வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்திற்கு சட்டத்தரணிகள் குழு ஞாயிற்றுக்கிழமை (30) விஜயம் செய்தனர்.வவுனியா வடக்கு, ஓலுமடு ஆதி சிவன் ஆலயத்தில் உடைக்கப்பட்ட விக்கிரகங்களை மீள பிரதிஸ்டை செய்ய வவுனியா நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை அனுமதி வழங்கியிரு...
நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் இறை விக்கிரகங்கள் வெள்ளிக்கிழமை பிரதிஸ்டைசெய்யப்பட்டது.வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த இறை விக்கிரகங்கள் கடந்த மாதம் இனம் தெரியாத நபர்களால் ...
(இராஜதுரை ஹஷான்)புகையிரத சேவையை தனியார் மயப்படுத்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றியமைப்பதன் நோக்கம் முறையற்றது என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.இலங...
இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து இரண்டு நாட்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக கொலன்னாவ மரண விசாரணை அதிகாரி காஞ்சனா விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.மாத்தறை ஹமந்துவ பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய பெண்ணும், யட்டியந்தோட்டை பனாவத்தையில் வசிக்கும...
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இன்று வரை 765 டெங்கு நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர். அதில் செங்கல்லடியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் மரணம் அடைந்துள்ளார்.மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மாவட்டத்தின் முதன்மையான இடத்தை பெ...
சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கைக்கான திட்டங்களுக்கு தொடர்ந்தும் நிதி உதவிகளை வழங்கவுள்ளதாக உறுதியளித்துள்ளது.சவூதி அபிவிருத்தி நிதிய பிரதிநிதிகளின் தற்போதைய இலங்கை விஜயத்திக்கான இணைப்பாளராக செயற்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் இதனை தெர...
2021 இல் பாவனைக்குதவாத டின் மீன்களை விற்பனை செய்யும்படி சதொசவிற்கு வர்த்தக அமைச்சு வேண்டுகோள் விடுத்தது என நுகர்வவோர் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்று இயக்குநர் துசான் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.2021 ஜூலையில் சதொசவிற்கு வர்த்தக அமைச்சு அனுப்பிய...
பதுளை - செங்கலடி வீதி மேம்படுத்தல் கருத்துட்டத்தின் மீதியான சவுதி நிதியின் மூலம் கிண்ணியா குறிஞ்சாக்கேனி பாலம் நிர்மாணிக்கப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.இப்பால நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக பாராள...