April 2018 - News View

About Us

Add+Banner

Monday, April 30, 2018

சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் ஜனாஸா வாகனம் தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் பகிரங்க வேண்டுகோள்! - ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

7 years ago 0

சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ஜனாஸா சேவைக்கான வாகனம் ஒன்றை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்கள் வழங்கினார். பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனிபா அவர்களிடம் இந்த வாகனம் கையளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ...

Read More

நோயாளிகள் பூரண சுகமடைந்து சமூகத்தில் மதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நான் பாடுபட்டு வருகின்றேன் - சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் அனுசன் மதுசங்க தெரிவிப்பு

7 years ago 0

யுத்த காலத்தின்போது மக்களுக்கு சாரியான முறையில் சிகிச்சைகளை வழங்காததன் காரணத்தினால் அன்று அம்மக்கள் சமூதாயத்தினுள் மறைந்து ஒதுங்கியவா்களாகவே வாழ்ந்து வந்துள்ளனர் என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் அனுசன் ம...

Read More

ஷண்முகா ஹபாயா சர்ச்சை சம்பந்தமாக கள ஆய்வுக்காக குரல்கள் திருகோணமலை விஜயம்

7 years ago 0

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் சென்ற வாரம் 5 முஸ்லீம் ஆசிரியைகள் தங்களின் கலாச்சார ஆடைகளை அணிந்து பாடசாலை செல்வதற்கு அதிபராலும் பாடசாலை நிர்வாகத்தினராலும் தடைவிதிக்கப்பட்டதையும் அதனைத் தொடர்ந்து கல்லூரிக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற...

Read More

26 அன்னதான சாலைகள் தடை

7 years ago 0

ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்டு வந்த 26 அன்னதான சாலைகள் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுமக்கள் சுகாதார பரிசோதர்களின் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்தார்.  நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை ஆற...

Read More

உணவு பொருட்கள் மற்றும் ஹோட்டல்களின் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு எந்த வகையிலும் இடமளிக்க முடியாது

7 years ago 0

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதன் காரணமாக உணவு பொருட்கள் மற்றும் ஹோட்டல்களின் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு எந்த வகையிலும் இடமளிக்க முடியாது என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உப...

Read More

முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தி செய்தி வெளியிட்ட தினக்குரலை விற்பனை செய்யப்போவதில்லை - ஓட்டமாவடி முகவா் முஹம்மது அமீர்

7 years ago 0

திருகோணமலை சண்முகா இந்துக்கல்லூரி முஸ்லிம் ஆசிரியைகளின் அபாயா ஆடைக்கெதிரான கண்டன ஆா்ப்பாட்டத்தை திசை திருப்ப கடந்த 28.04.2018ம் திகதி சனிக்கிழமை “கிழக்கில் தலைதூக்கும் முஸ்லிம் இனவாதம்” என தலைப்பிட்டு முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தி செய்தி வெளியிட...

Read More

முள்ளிவட்டவான் மீனவர்களின் பிரச்சினைக்குத்தீர்வு காணும் முயற்சியில் அமைப்பாளர் கணக்கறிஞர் றியாழ்

7 years ago 0

கல்குடாத்தொகுதி, ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் கிரான் பிரதேச செயலக நிருவாக எல்லைக்குள் காணப்படும் மிக முக்கியமான குளமான வாகனேரிக்குளத்தில் காலா காலமாக தமது வாழ்வாதரத்தினை நிவர்த்தி செய்யும் பொருட்டு நன்னீர் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்த முள்...

Read More

கொண்டவட்டான் காணிப்பிரச்சினைக்கு பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரின் முயற்சியினால் தீர்வு

7 years ago 0

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரின் முயற்சியின் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கொண்டவட்டான் விவசாய மக்களின் காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதுடன், சிறுபோக நெற்செய்கை நடவடிக்கைகளை விவசாயிகள் முன்னெடுக்க வனஜீவராசிகள் பாது...

Read More

முறையற்ற பொருளாதார நிர்வாகத்தினால் மக்கள் மீதான சுமை அதிகரிப்பு

7 years ago 0

முறையற்ற பொருளாதார நிர்வாகம் மக்கள் மீதான சுமையை அதிகரிக்கச் செய்கின்றது. சமையில் எரிவாயு விலை உயர்வு தற்போது மீண்டும் உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிகோளியுள்ளது. கடந்த வௌ்ளிக்கிழமை 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ...

Read More

அமைச்சரவை மாற்றமும், முஸ்லிம்களின் எதிர்பார்ப்பும், பிரமுகர்களையா ? மக்களையா ? யாரை திருப்தி படுத்துவது ?

7 years ago 0

அமைச்சரவையில் மாற்றங்கள் நிகழ இருப்பதாக தெரியவருகின்றது. இந்த அமைச்சரவை மாற்றத்தில் எமது முஸ்லிம் அமைச்சர்கள் என்ன செய்யப்போகின்றார்கள் என்பதுதான் இன்றைய எதிர்பார்ப்பாகும். அதாவது மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அமைச்சு பதவியி...

Read More

மடவளையில் விபத்து - 32 பேர் வைத்தியசாலையில்

7 years ago 0

மடவளை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 32 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (30) பிற்பகல் 5.00 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் உடக பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. கட்டுகஸ்தோட்டை - குருணாகல் ...

Read More

கம்பஹா மாவட்டத்தில் சட்டவிரோத உர தொகுதிகள் கைப்பற்றல்

7 years ago 0

கம்பஹா மாவட்டத்திலுள்ள ஹூனுமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் உர தயாரிப்பு தொழிற்சாலையில் இருந்து சட்டவிரோத உர தொகுதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நுகர்வோர் அதிகார சபை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது காலாவதியாகும் காலத்தை சட்டவிரோதமாக நீடித்து ம...

Read More

பிரித்தானிய உள்துறை செயலாளர் இராஜினாமா

7 years ago 0

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பிரித்தானிய உள்துறை செயலாளர் அம்பர் ருட் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இதேவேளை இவரது இராஜினாமா குறித்து பிரதமர் தெரேஸா மேவிற்கு நேற்று மாலை தொலைபேசியூடாக அறிவித்துள்ளதோடு அம்பர் ருட் அனுப்பியுள்ள இராஜினாம...

Read More

இலகுவாக பிரதித்தவிசாளர் பதவியை ஸ்ரீ.மு.கா. பெறக்கூடிய வாய்ப்புக்கள் காணப்பட்டது - பிரதியமைச்சர் அமீர் அலி

7 years ago 0

வாழைச்சேனை பிரதேச சபையில் இலகுவாக பிரதித்தவிசாளர் பதவியை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு பெறக்கூடிய வாய்ப்புக்கள் காணப்பட்டது என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார அபிவிர...

Read More

தாயையும் மகளையும் வெட்டிய வாள்வெட்டு குழு : யாழில் சம்பவம்

7 years ago 0

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் நடன ஆசிரியர் அவரது தாய் மீதான தாக்குதல் சுவிற்சர்லாந்து நாட்டில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது. இன்றைய தினம் (30) கொக்குவில் பகுதியில் நடன ஆசிரியர் மற்றும் அவரது தாய் ...

Read More

பெண்ணைத் திருமணம் செய்த பெண் – மூதூரில் நடந்த வேடிக்கைச் சம்பவம்!!

7 years ago 0

திருமணத்தை அடிப்படையாக வைத்து பெண் ஒருவரால் மற்றொரு பெண் ஏமாற்றப்பட்ட சம்பவம் திருகோணமலை, மூதூர் பகுதியில் பதிவாகியுள்ளது. வௌிமாவட்ட பெண் ஒருவரால் மூதூர் சிறி நாராயணபுரம் பகுதியில் உள்ள பெண் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளார். தன்னை ஒரு ஆணாக சித்தரித...

Read More

சம்பந்தன் ஐயா! அபாயா விடயத்தில் எல்லாவற்றிற்குள்ளும் ஒழிந்திருந்த இனத்துவேசத்தை நீங்களும் கொப்பளித்துவிட்டீர்கள்.......?

7 years ago 0

சம்பந்தன் ஐயா!  அபாயா விடயத்தில் எல்லாவற்றிற்குள்ளும் ஒழிந்திருந்த இனத்துவேசத்தை நீங்களும் கொப்பளித்துவிட்டீர்கள்.......? எங்கள் சமூகத்தை சேர்ந்த பல ஒட்டுண்ணிகள் அதிகாரத்திற்காக உங்கள் வால்பிடிக்கின்றதுகள் இதற்காக வெட்கப்படுகின்றேன். “வட...

Read More

4 வருடங்களுக்கு முன் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது

7 years ago 0

ஜாஎல பிரதேசத்தில் 2016 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் நேற்று போலியகொட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஜாஎல பிரதேசத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நபரொருவர் செலான் வங்கியிலிருந்து பதினைந்து இலட்ச...

Read More

மேதினக் கூட்டம் தொடர்பில் குழப்பத்தில் பொலிஸார்

7 years ago 0

சர்வதேச தொழிலாளர் தினம் எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாளைய தினம் நடைபெறவிருக்கும் பல மே தின கூட்டங்களை தடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் எமக்கு இல்லை. எனினும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான செ...

Read More

நான் மதிக்கின்ற ஒரு அரசியல் தலைமையே இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் : பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவிப்பு

7 years ago 0

நான் மதிக்கின்ற ஒரு அரசியல் தலைமையே இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் என விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். காத்தான்குடி பீச் வே ஹோட்டலில் நடைபெற்ற நீச்சல் பயிற்சியை முடிந்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்தி...

Read More

முஸ்லிம் சமூகத்திற்கு அபிவிருத்தியும், உரிமை அரசியலையும் பேச வேண்டும் : பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

7 years ago 0

தமிழர்களுக்கு உரிமை ரீதியாக பேசினால் போதுமானது, சிங்கள சமூகத்தை அந்த அரசாங்கம் பார்த்துக் கொள்ளும், ஆனால் முஸ்லிம் சமூகத்திற்கு அபிவிருத்தியும், உரிமை அரசியலையும் பேச வேண்டும் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி...

Read More

கிழக்கில் பச்சை மிளகாய் விலையில் பாரிய வீழ்ச்சி

7 years ago 0

கிழக்கில் பச்சை மிளகாயின் விலை என்றுமில்லாதவாறு வீழ்ச்சியடைந்துள்ளதால் ஈடுசெய்முடியாத நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தற்போது சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் மொத்த விலை 20 ரூபாவாக காணப்படுகின்றது. இவ் விலை தொடரச்சி...

Read More

வவுனியா பாடசாலையில் ஆபத்தான குளவிகள் ; விரைந்து நடவடிக்கை எடுக்கவும்

7 years ago 0

வவுனியா விபுலாநந்தாக் கல்லூரியில் ஆபத்தான குளவிகள் காணப்படுவதாக அப்பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார். சுமார் 2000 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையில் அண்மைக்காலமாக ஆபத்தான தேனி வகையை சேர்ந்த பாரிய குளவிகள் கூட்டமாக தங்குவ...

Read More

காத்தான்குடி பீச் வே ஹோட்டலில் நீச்சல் பயிற்சியை முடிந்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைப்பு:

7 years ago 0

காத்தான்குடி பீச் வே ஹோட்டலில் நடைபெற்ற நீச்சல் பயிற்சியை முடிந்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் 29.4.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை பீச் வே ஹோட்டலின் ஸ்தாபகரும் சுங்க அதிகாரியுமான எம்.ஏ.எம்.முபீன் தலைமையில் நடைபெற்றது. இந்த வைபவத்தில் வ...

Read More
Page 1 of 1597112345...15971Next �Last

Contact Form

Name

Email *

Message *