(எம்.மனோசித்ரா)யாருக்கும் பொறுப்புக் கூறுவதற்கு அவசியமற்ற நிர்வாக பொறிமுறையை நாட்டில் ஏற்படுத்தி, சட்டத்தை தமது தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதிகளே தற்போது காணப்படுகின்றனர். இவ்வாறான மனசாட்சியற்ற அரசியல்வாதிகளைக் கொண்ட இலங்கையை முன்ன...
(எம்.மனோசித்ரா)ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு தீர்மானத்தை மீறி அமைச்சுப் பதவிகளை ஏற்றவர்கள், தமது பதவிகளை துறந்து மீண்டும் வருவார்களெனில் அவர்களை இணைத்துக் கொள்ள நாம் தயாராகவே இருக்கின்றோம். அவர்களுக்காக கட்சியில் நாம் வகிக்கும் பதவிகளை அ...
(நா.தனுஜா)கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த செப்டெம்பரில் 69.8 சதவீதமாகப் பதிவாகியிருந்த உணவுப் பண வீக்கம், அக்டோபரில் 66 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருப்பதுடன் இவ்வருடத்தைப் பொறுத்தமட்டில் பண வீக்கத்தில் அவதானிக்கப்படும் ம...
அநுராதபுரம், கெப்பித்திகொல்லாவ பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை கட்டுப்படுத்த சென்ற பொலிஸார் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.நேற்றிரவு (31) கெப்பித்திகொல்லாவ, ரம்பகெபுவவெவ பிரதேசதத...
போட்டிமிகு தேயிலைச் சந்தையில் நிலைத்திருக்க வேண்டுமாயின் தேயிலை தொழிற்துறையை நவீனமயப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட பொருளாதாரத்தில் இது மிகவும் இன்றியமையாதது எனக்கூறிய ஜனாதிபதி, ஆரம்பத்தில் தேயில...
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கான வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.அத்துடன் அடுத்த 20-30 வருடங்கள் பற்றி சிந்தித்து இப்போதே செயல்பட வே...
போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு முப்படையினரால் மாத்திர முடியாது அனைவரதும் ஒத்துழைப்பு தேவை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவை இ...
(எம்.ஆர்.எம்.வசீம்)காணாமல் போனவர்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்றிருக்கும் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் சில மாதங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவர முடியும். அத்துடன் வட மாகாண மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக விசேட இணக...
முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை வாராந்தம் 10 லீற்றராக அதிகரிப்பது தொடர்பில் முச்சக்கர வண்டிகளுக்கான பதிவு நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்த வேலைத்திட்டம் முதலில் மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்படவுள்ளது. பின்னர் ஏனைய மாகாணங்களிலும் ச...
(எம்.ஆர்.எம்.வசீம்)சவூதி அரேபியாவில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள பாரிய கட்டுமான வேலைத் திட்டங்களில் தொழில்சார் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தகுதி வாய்ந்த இலங்கையர்களின் தகவல்களை சேகரிக்கும் வே...
(கனகராசா சரவணன்)இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்ட 5 பேரை விடுதலை செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மட்டக்களப்பு சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைத்தமைக்கு எதிராக ஆர...
வலி வடக்கு காணி சுவீகரிப்பிற்கெதிராக கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொள்வதற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடக சந்திப்பொன்றை ஏற்படுத்தி அழைப்பு விடுத்துள்ளது.இதன்பொழுது கருத்து தெரிவித்த மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் எமது மக்களுக்காகவும் உரிமைக...
(எம்.வை.எம்.சியாம்)மருந்து தட்டுப்பாட்டுக்கு மேலதிகமாக தற்போது சுகாதார துறையில் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு மருந்து பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இயக்குனர் டாக்டர் ஹரித அலுத்கே த...
(எம்.எப்.எம்.பஸீர்)சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.தெஹிவளை ஜும்ஆ பள்ளிவாசலில், நேற்று (30) அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கொழும்பு நகரக் கிளையின் நேரடி ...
(இராஜதுரை ஹஷான்)பிரதேச சபை உறுப்பினர் பதவி கூட வகிக்காத கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கியதால் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் புகழுக்கு தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் ராஜபக்ஷர்கள் படுதோல்வியடைவார்கள் என ப...
7 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் இன்றுடன் காலாவதியாகவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இன்றும் கூட மக்கள் தங்களின் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தரலாம் என தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.இன்று ...
இலவச சுகாதார சேவையை தனியார் மயப்படுத்துவதற்கு அரசாங்கம் முயல்கின்றது என அகில இலங்கை தாதிமார் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கு எதிராக பாரிய போராட்டத்தில் ஈடுபடுடவுள்ளதாகவும் அகில இலங்கை தாதிமார் சங்கம் தெரிவித்துள்ளது.தெரிவு செய்யப்பட்ட சில மருத்துவமன...
(எம்.ஆர்.எம்.வசீம்)பாராளுமன்றத்தில் இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்களுக்கு எதிராக யாரும் நீதிமன்றம் செல்லாவிட்டால் அது தொடர்பில் தீர்மானம் எடுக்க யாருக்கும் முடியாது. அதனால் எதிர்காலத்தில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்க்கின்றோம் என...
(இராஜதுரை ஹஷான்)ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் எதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கிடையில் இரு வேறுபட்ட நிலைப்பாடு காணப்படுகிறது.வரவ...
(எம்.வை.எம்.சியாம்)அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு போராடிய மக்களுக்கு தமக்கு விருப்பமானதொரு ஆட்சியை அமைப்பதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை தீர்ப்பதற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட புதிய அரசாங்கம் ...
பிரேஸில் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோவை முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா தோற்கடித்துள்ளார்.பிரேஸில் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, தீவிர வலதுசாரியான தற்போதைய ஜனாதிபதி ஜ...
ரிஸ்வான் சேகு முஹைதீன் மூளைச் சாவடைந்த நபர் ஒருவரை அவரது உடலுறுப்புகளை பெறுவதற்காக பதுளை ஆதர வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இலங்கை விமானப் படையின் 04ஆம் படைப் பிரிவிற்கு சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் மூலம் பாதுகாப்பாக கொண்...
இலங்கை விமானப் படையின் வான்வழி விதை குண்டு வீச்து திட்டத்தின் ஏழாவது கட்டம் அண்மையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இலங்கையின் நிலைபேறான அபிவிருத்தி இலக்கான 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையில் வன அடர்த்தியை 27% இலிருந்து 32% ஆக அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, ந...
முனீரா அபூபக்கர்போராட்டக்காரர்கள் வீடுகளுக்கு தீ வைத்து, மக்களைக் கொல்ல வந்தால், அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அடித்துக் கொன்று அரசாங்கத்தை கவிழ்ப்பதை அனுமதிக்க முடியாது எனவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ...
இன்று நள்ளிரவு (01) முதல் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதற்கமைய, 450 கிராம் பாண் ஒன்றின் விலை ரூ. 10 இனால் குறைக்கப்படுகிறது.அத்துடன் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் வ...
குஜராத் மாநிலத்தின் மோர்பி என்ற இடத்தில் தொங்கு பாலமொன்று அறுந்து வீழ்ந்த அனர்த்தத்தில் இதுவரை 141 பேர் உயிரிழந்துள்ளதாக ராஜ்கோட் பொலிஸ்மா அதிபர் அஷோக் யாதவ் தெரிவித்துள்ளார்.நேற்றையதினம் (30) மாலை இடம்பெற்ற இவ்வனர்த்தத்தின் போது குறித்த பாலத்தில் ...