7 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் இன்றுடன் காலாவதியாகவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்றும் கூட மக்கள் தங்களின் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தரலாம் என தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.
இன்று (31) நள்ளிரவுடன் குறித்த தடுப்பூசிகள் காலாவதியாகவுள்ளன. தற்போது 52 சதவீதமான மக்கள் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
மக்கள் சினோபார்ம் தடுப்பூசிகளைப் பெறுவதற்கு இன்னும் சந்தர்ப்பம் உள்ளதாக வைத்தியர் கினிகே மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment