(செ.சுபதர்ஷனி)போசாக்கு மிக்க உணவுகளை தவிர்ப்பதால் நாட்டில் சிறுவர்களிடையே நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் உள்ளிட்ட தொற்று நோய்களுக்கு ஆளாகும் அபாயம் தீவிரமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் போசாக்குப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் மொனிகா வ...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதி தபோ ம்பெக்கி (Thabo Mbeki) இடையிலான சந்திப்பு இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.இலங்கைக்கு இது தனது முதல் விஜயம் என்றும், கடந்த காலங்களில் இலங்கையின...
இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்(Volker Türk) தனது மு...
நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், சந்தையில் உப்பின் விலையை குறைத்து, அதிகபட்ச சில்லறை விலையில் உப்பை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அரசாங்கம் அண்மையில் இறக...
உள்ளூர் சந்தையில் போதுமான அளவு கீரி சம்பா அரிசி இல்லையென, இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் முன்வைக்கப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் , கீரி சம்பா அரிசிக்கு மாற்றீடான 40,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய உணவு கொள்கை மற்றும் பாதுகாப்பு ...
தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தாபோ ம்பெக்கி இன்று (26) காலை இலங்கைக்கு வந்தார்.தென்னாபிரிக்காவின் இரண்டாவது ஜனநாயக ஜனாதிபதியும் ஆபிரிக்காவின் புகழ்மிகு அரசியல் தலைவர்களில் ஒருவருமான தாபோ ம்பெக்கி இன்று (26) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.தென்...
வெலிஓயா பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு முல்லைத்தீவு கடற்கரைப் பகுதிகளில் கடற்றொழில் மேற்கொள்ள இறங்குதுறை வழங்க முடியாதென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.அதேவேளை கடந்த 1984ஆம் ஆண்ட...
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத் திருத்தம் தொடர்பில் நாளை வெள்ளிக்கிழமை விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொள்வதற்கான அழைப்பு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.அமைச்சரவைக்கு இந்த சட்டத் திர...
தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை குறித்தும் அதன் விளைவாக இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் முகங்கொடுத்து வரும் நெருக்கடிகளில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் கரிசனை செலுத்த வேண்டும் என மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர்...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி குசும் பிரியதர்ஷினி ஏபா, அவர்களது 3 மகள்கள் மற்றும் மருமகன் உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 43 குற்றச்சாட்டுகளுட...
தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் தாக்கல் செய்துள்ளார்மூவரடங்கிய கொழும்பு விசே...
அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க முலாமிடப்பட்ட T-56 துப்பாக்கி தொடர்பான வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிற்கு ஜூலை மாதம் 07ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கல்கிஸ்ஸை நீதிமன்றம் உத்தரவிட்...
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவிடம் இந்த விடயங்களை குற்றப்புலனாய்...
சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவிற்கு ஜூலை 09ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒர...
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெற்றுவரும் அணையா விளக்கு போராட்டத்தில் கலந்துகொள்ள சென்ற கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான குழுவினரையும் போராட்ட களத்தில் நின்ற மக்களால் அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.செம்மணியில்...
ஈழத்தமிழ் மக்களை கைவிட்டதை போன்று, இந்நாட்டில் வாழும் மலையக தமிழ் மக்களையும் கைவிட்டு விட வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இலங்கை வந்துள்ள ஐ.நா மனித உரிமை ஆணையர் வொல்கர் டர்க்கிடம் நேரடியாக தெரிவித்தார்.ஐ.நா மனித உரிமை ஆணையர்...
பொதுமக்களுக்காக பொலிஸார் வழங்கியுள்ள 119 எனும் அவசர இலக்கத்தை தவறாகப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது. அவசர முறைப்பாடுகளுக்காக வழங்கப்பட்டுள்ள 119 என்ற இலக்கத்தை உண்மைக்குப் புறம்பான முறைப்பா...
மத்திய கிழக்கு மோதல்கள் முடிவுக்கு வந்த கையோடு, எரிபொருட்களின் விலைகள் உலக சந்தையில் வீழ்ச்சியுறத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.வான் தடைகள் மற்றும் கடல் வழிப் பாதைகளுக்கு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டதால், ஸ்தம்...