News View: உள்நாடு

About Us

Add+Banner

Breaking

  
Showing posts with label உள்நாடு. Show all posts
Showing posts with label உள்நாடு. Show all posts

Thursday, June 26, 2025

சிறுவர்களிடையே தொற்று நோய்கள் அதிகரிக்கும் அபாயம்

5 hrs ago 0

(செ.சுபதர்ஷனி)போசாக்கு மிக்க உணவுகளை தவிர்ப்பதால் நாட்டில் சிறுவர்களிடையே நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் உள்ளிட்ட தொற்று நோய்களுக்கு ஆளாகும் அபாயம் தீவிரமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் போசாக்குப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் மொனிகா வ...

Read More

தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதிக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு : கற்றுக் கொண்ட பாடங்கள், அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விருப்பத்துடன் இருப்பதாக தெரிவிப்பு

5 hrs ago 0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதி தபோ ம்பெக்கி (Thabo Mbeki) இடையிலான சந்திப்பு இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.இலங்கைக்கு இது தனது முதல் விஜயம் என்றும், கடந்த காலங்களில் இலங்கையின...

Read More

இலங்கை மேற்கொள்ளும் திட்டங்களுக்கு முழுமையான ஆதரவு : ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு

5 hrs ago 0

இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்(Volker Türk) தனது மு...

Read More

சந்தையில் உப்பின் விலை குறைப்பு

5 hrs ago 0

நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், சந்தையில் உப்பின் விலையை குறைத்து, அதிகபட்ச சில்லறை விலையில் உப்பை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அரசாங்கம் அண்மையில் இறக...

Read More

கீரி சம்பா தட்டுப்பாடு மாற்றீடு அரிசி 40,000 மெட்ரீக் தொன் இறக்குமதி : உணவுப் பாதுகாப்பு குழு கூடி முடிவு

7 hrs ago 0

உள்ளூர் சந்தையில் போதுமான அளவு கீரி சம்பா அரிசி இல்லையென, இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் முன்வைக்கப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் , கீரி சம்பா அரிசிக்கு மாற்றீடான 40,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய உணவு கொள்கை மற்றும் பாதுகாப்பு ...

Read More

இலங்கை வந்தார் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி

9 hrs ago 0

தென்னாபிரிக்காவின்  முன்னாள் ஜனாதிபதி தாபோ ம்பெக்கி இன்று (26) காலை இலங்கைக்கு வந்தார்.தென்னாபிரிக்காவின் இரண்டாவது ஜனநாயக ஜனாதிபதியும் ஆபிரிக்காவின் புகழ்மிகு அரசியல் தலைவர்களில் ஒருவருமான தாபோ ம்பெக்கி இன்று (26) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.தென்...

Read More

பெரும்பான்மை இனத்தவர்களுக்கு இறங்குதுறை வழங்க முடியாது : அபகரித்துள்ள தமிழர் காணிகளை மீள ஒப்படைத்துவிட்டு வெளியேறுங்கள் - எச்சரித்தார் ரவிகரன் எம்.பி

9 hrs ago 0

வெலிஓயா பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு முல்லைத்தீவு கடற்கரைப் பகுதிகளில் கடற்றொழில் மேற்கொள்ள இறங்குதுறை வழங்க முடியாதென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.அதேவேளை கடந்த 1984ஆம் ஆண்ட...

Read More

பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு விசேட வர்த்தமானி வெளியீடு

9 hrs ago 0

பாராளுமன்றத்தை இம்மாதம் 30 ஆம் திகதி கூட்டுவதற்கு அழைப்பாணை விடுத்து சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் வேண்டுகோளுக்கிணங்க, நிலையியற் கட்டளைகளின் 16 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகா...

Read More

முஸ்லிம் தனியார் சட்ட திருத்த விவகாரம் தொடர்பில் நாளை விசேட கலந்துரையாடல் : அமைச்சரவைக்கு முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் நோக்கில் கூட்டம் ஏற்பாடு

9 hrs ago 0

முஸ்லிம் விவாக மற்றும் விவ­ாகரத்து சட்டத் திருத்தம் தொடர்பில் நாளை வெள்­ளிக்­கி­ழமை விசேட கலந்­து­ரை­யா­ட­லொன்றை மேற்கொள்­வ­தற்­கான அழைப்பு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கத்­தினால் விடுக்­கப்­பட்­டுள்­ளது.அமைச்­ச­ர­வைக்கு இந்த சட்டத் திர...

Read More

வடக்கிலிருந்து விடுதலைப் புலிகள் வெளியேற்றிய முஸ்லிம்கள் விடயத்திலும் கரிசனை செலுத்துங்கள் : உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைத்த வடக்கு சிவில் சமூகம்

9 hrs ago 0

தமி­ழீழ விடு­தலைப் புலி­களால் முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டமை குறித்தும் அதன் விளை­வாக இடம்­பெ­யர்ந்த முஸ்லிம் மக்கள் முகங்கொ­டுத்து வரும் நெருக்­க­டிகளில் ஐக்­கிய நாடுகள் ஸ்தாபனம் கரி­சனை செலுத்த வேண்டும் என மனித உரி­மைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர்...

Read More

மஹர, ஏக்கல பள்ளிவாசல்களின் பிரச்சினைக்கு தீர்வு : தாதியரின் ஆடை, இஸ்லாமிய நூல் இறக்குமதி குறித்தும் பேச்சு - முஸ்லிம் சிவில் சமூகத்துடனான சந்திப்பில் அரச தரப்பு உறுதி

9 hrs ago 0

மஹர மற்றும் ஏக்கல பள்­ளி­வா­சல்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு சுமுகமான தீர்­வு­களை பெற்­றுக்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கிறோம். அத்­துடன், அப்­ப­கு­தி­க­ளுக்கு கள­வி­ஜ­யங்­களை மேற்­கொண்டு ஆராய்ந்து நில­மை­களை சீர்செய்ய வேண்­டி­யுள்­ளது என முஸ்லிம் சிவில்...

Read More

கெஹெலிய மற்றும் குடும்பத்தினர் மீது 43 குற்றச்சாட்டுகளுடன் குற்றப்பத்திரம் தாக்கல்

10 hrs ago 0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி குசும் பிரியதர்ஷினி ஏபா, அவர்களது 3 மகள்கள் மற்றும் மருமகன் உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 43 குற்றச்சாட்டுகளுட...

Read More

கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் : 1 வருடம் 8 மாதங்கள் 6 நாட்கள் விசாரணையின் பின் நடவடிக்கை

13 hrs ago 0

தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் தாக்கல் செய்துள்ளார்மூவரடங்கிய கொழும்பு விசே...

Read More

முன்னாள் அமைச்சர் துமிந்தவிற்கு விளக்கமறியல் நீடிப்பு : பயங்கரவாத விசாரணைப் பிரிவு தீவிர விசாரணை

13 hrs ago 0

அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க முலாமிடப்பட்ட T-56 துப்பாக்கி தொடர்பான வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிற்கு ஜூலை மாதம் 07ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கல்கிஸ்ஸை நீதிமன்றம் உத்தரவிட்...

Read More

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் விசாரணை : முக்கிய அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெற முடிவு

13 hrs ago 0

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவிடம் இந்த விடயங்களை குற்றப்புலனாய்...

Read More

Wednesday, June 25, 2025

சிறைச்சாலை ஆணையாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

1 day ago 0

சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவிற்கு ஜூலை 09ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒர...

Read More

சந்திரசேகர், றஜீவன் உள்ளிட்டோரும் செம்மணியில் இருந்து வெளியேற்றம்

1 day ago 0

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெற்றுவரும் அணையா விளக்கு போராட்டத்தில் கலந்துகொள்ள சென்ற கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான குழுவினரையும் போராட்ட களத்தில் நின்ற மக்களால் அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.செம்மணியில்...

Read More

மலையக தமிழ் மக்களையும் கைவிட்டு விடாதீர்கள் : மனித உரிமைகள் ஆணையாளரிடம் வலியுறுத்திய மனோ கணேசன்

1 day ago 0

ஈழத்தமிழ் மக்களை கைவிட்டதை போன்று, இந்நாட்டில் வாழும் மலையக தமிழ் மக்களையும் கைவிட்டு விட வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இலங்கை வந்துள்ள ஐ.நா மனித உரிமை ஆணையர் வொல்கர் டர்க்கிடம் நேரடியாக தெரிவித்தார்.ஐ.நா மனித உரிமை ஆணையர்...

Read More

Tuesday, June 24, 2025

அவசர இலக்கத்தை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்கவும் : பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிப்பு

1 day ago 0

பொதுமக்களுக்காக பொலிஸார் வழங்கியுள்ள 119 எனும் அவசர இலக்கத்தை தவறாகப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது. அவசர முறைப்பாடுகளுக்காக வழங்கப்பட்டுள்ள 119 என்ற இலக்கத்தை உண்மைக்குப் புறம்பான முறைப்பா...

Read More

உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகளில் வீழ்ச்சி

1 day ago 0

மத்திய கிழக்கு மோதல்கள் முடிவுக்கு வந்த கையோடு, எரிபொருட்களின் விலைகள் உலக சந்தையில் வீழ்ச்சியுறத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.வான் தடைகள் மற்றும் கடல் வழிப் பாதைகளுக்கு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டதால், ஸ்தம்...

Read More

Contact Form

Name

Email *

Message *