News View: உள்நாடு

About Us

Add+Banner
Showing posts with label உள்நாடு. Show all posts
Showing posts with label உள்நாடு. Show all posts

Sunday, July 13, 2025

ஹஜ் யாத்திரை செய்ய விரும்புவோர் திணைக்களத்தில் பதிவை மேற்கொள்ளலாம்

14 hrs ago 0

எதிர்­வரும் 2026 ஆம் ஆண்டு மேற்­கொள்­ள­வுள்ள புனித ஹஜ் கடமைக்கான பணி­களை அரச ஹஜ் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஆகி­யன இணைந்து ஆரம்பித்துள்­ள­தாக ஹஜ் குழுவின் உறுப்­பி­ன­ரொ­ருவர் தெரிவித்தார்.அடுத்த வருட ஹஜ்­ஜிற்­கான பணி...

Read More

குருக்கள்மடம் படுகொலை புதைகுழியை தோண்டவும் : அரசாங்கத்திடம் சிப்லி பாறூக் கோரிக்கை

14 hrs ago 0

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் குருக்கள் மடம் பகு­தியில் தமி­ழீழ விடுதலைப் புலி­க­ளினால் கடத்­தப்­பட்டு படுகொலை செய்­யப்­பட்டு புதைக்­கப்­பட்­டுள்ள நூற்­றுக்கும் மேற்­பட்ட முஸ்­லிம்­களின் ஜனாஸாக்­களை தோண்டி எடுத்து இஸ்­லா­மிய முறைப்­படி அடக்கம் செய்...

Read More

சிறைச்சாலையில் உயிரிழந்த இஷாரா செவ்வந்தியின் தாய்

15 hrs ago 0

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மாரடைப்பு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை (11) அவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பிரதான சந்தேகநப...

Read More

யாழ். குடா தீவு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை : நெடுந்தீவு படகு விபத்து தொடர்பில் அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு

15 hrs ago 0

யாழ். குடாநாட்டில் தீவு பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.அத்துடன், கடல்போக்குவரத்து ...

Read More

Saturday, July 12, 2025

தீவிர கரிசனையை வெளிப்படுத்தி அரசியலமைப்பு பேரவையிடம் கடிதம் கையளித்துள்ள ஊடக அமைப்புக்கள்

1 day ago 0

(நா.தனுஜா)தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் 5 ஆவது ஆணையாளர் நியமனத்துக்கென மேற்கொள்ளப்பட்டிருக்கும் முன்மொழிவு தொடர்பில் நாட்டில் இயங்கி வரும் முன்னணி ஊடக அமைப்புக்கள் ஒன்றிணைந்து தீவிர கரிசனையை வெளிப்படுத்தி அரசியலமைப்பு பேரவையிடம் உத்தியோகபூர்வமா...

Read More

துண்டிக்கப்பட்ட தொலைபேசி இணைப்பு : வீட்டை விட்டு மாயமான முன்னாள் அமைச்சர்

1 day ago 0

(எம்.வை.எம்.சியாம்)முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது தொலைபேசியைத் துண்டித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது. கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வதற்கு தனி...

Read More

அமெரிக்காவுடனான கலந்துரையாடலால் தீர்வை வரி சதவீதத்தை குறைக்க முடிந்தது : அதிகபட்ச சலுகைகளை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நடைபெறும்

2 days ago 0

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தைகளை தொடர்வதன் மூலம் மேலும் சலுகைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திச...

Read More

வவுனியாவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் ஒருவர் பலி : நான்கு பொலிஸார் காயம் : மூன்று வாகனங்களும் சேதம்

2 days ago 0

வவுனியா, கூமாங்குளம் மதுபானசாலை அருகில் ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைச் சம்வத்தில் 4 பொலிஸார் காயமடைந்துள்ளதுடன், பொலிஸாரின் 3 வாகனங்களும் சேதமடைந்துள்ளன.வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு வீதியால் மோட்டர் சைக்கிளில்...

Read More

மன்னாரில் கோர விபத்து : உயிரிழந்த மகனின் உடலை பார்த்து கதறிய தந்தை

2 days ago 0

மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் (10) மாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த சிறுவனின் உடலை குறித்த விபத்தில் படுகாயம் அடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் குறித்த சிறுவனின் தந்தை இறுத...

Read More

Friday, July 11, 2025

அரசாங்கம் ஒதுக்கிய மூலதனச் செலவினங்களை முறையாகச் செலவழிப்பதன் மூலம் எதிர்பார்க்கும் பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு பங்களிக்கவும் : ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அரசியல் அதிகாரம், அரச அதிகாரிகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள்

3 days ago 0

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஏறக்குறைய 1400 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இது அண்மைக் காலத்தில் ஒரு அரசாங்கத்தால் மூலதனச் செலவீனமாக ஒதுக்கப்பட்ட மிகப் பாரிய தொகையாகும் என்றும், இந்த வருட இறுதிக்குள் அந்த நிதி ஒதுக்கீட்டை உர...

Read More

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும் : விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு

3 days ago 0

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் ஒரு கூட்டுப் பொறிமுறையின் அங்கமாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்த...

Read More

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி : OMP அலுவலகம், சட்டமா அதிபர் ஆகியோரை மன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல்

3 days ago 0

1990.07.12 ஆம் திகதி புனித ஹஜ் கடமையை நிறைவு செய்து வீடு திரும்பிய யாத்திரிகர்கள் மற்றும் வியாபாரிகள் கல்முனை - மட்டக்களப்பு வீதியில் குருக்கள்மடம் எனும் இடத்தில் கடத்திக் காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்படட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட...

Read More

வரலாற்றில் மிக உயர்ந்த நிலையை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

3 days ago 0

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (11) வரலாற்றில் மிக உயர்ந்த நிலையை எட்டியது.இன்றைய (11) வர்த்தக நாள் முடிவில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 18,541.26 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.இன்று, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெ...

Read More

முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

3 days ago 0

முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறித்த உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல இன்று (11.07.2025) பிறப்பித்துள்ளார்.லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சம...

Read More

கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபையின் அமைதிப் பேரணி : பிரதேச செயலாளர்களிடம் மகஜர்களும் கையளிப்பு

3 days ago 0

கல்குடா முஸ்லிம்களின் காணிப் பிரச்சினையை வெளிக்கொணருமுகமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கல்குடாக் கிளையினால் ஏற்பாடு செய்த பிரதேசம் தழுவிய அமைதிப் பேரணியும் மகஜர் கையளிக்கும் நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை (11.07.2025) ஜும்ஆத் தொழுகையின் பின...

Read More

Thursday, July 10, 2025

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

3 days ago 0

பால் தேநீர் ஒன்றின் விலை ரூ. 10 ஆல் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் ருக்ஷான் ஹர்ஷன தெர...

Read More

அரசாங்கம் வெறுமனே பாடப்புத்தக நிபுணர்களை நம்பியிருப்பதால் ஆபத்து : அமெரிக்காவின் தீர்மானம் சிறந்த உதாரணம் என்கிறார் எதிர்க்கட்சி தலைவர்

4 days ago 0

(எம்.மனோசித்ரா)அரசாங்கம் வெறுமனே பாடப்புத்தக நிபுணர்களை மாத்திரமே நம்பியிருப்பதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களுக்கு அமெரிக்கா இலங்கை தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம் சிறந்த உதாரணமாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விசனம் வெளியிட்டுள்ளார்.இலங்கைய...

Read More

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைமைப் பதவி வெற்றிடம் : ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள ட்ரான்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா

4 days ago 0

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் (RTI) தலைவரை நியமிப்பதில் நிலவும் காலதாமதம் குறித்து ட்ரான்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதி நிலவரப்படி, இலங்கை தகவல் அறியும் உரிமைக...

Read More

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய வலையமைப்பு இந்த அரசாங்கத்துக்குள்ளும் செயற்பட்டு வருகிறது - சபையில் சுட்டிக்காட்டிய முஜிபுர் ரஹ்மான்

4 days ago 0

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட வலையமைப்பு இந்த அரசாங்கத்துக்குள் இன்னும் செயற்பட்டு வருகிறது. சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அங்கிருந்தவர்களில் ஒரு ச...

Read More

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் சிபாரிசுக்கு எதிராக கையொப்பம் சேகரிப்பு

4 days ago 0

(எச்.எம்.எம்.பர்ஸான்)கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி மணிக்கூட்டுக் கோபுர சந்தியில் பொதுமக்களிடம் கையொப்பம் சேகரிக்கும் திட்டம் இன்று (10) வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.கோறளைப்பற்று தெற்கு கிரான் மற...

Read More

Contact Form

Name

Email *

Message *