எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மேற்கொள்ளவுள்ள புனித ஹஜ் கடமைக்கான பணிகளை அரச ஹஜ் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஆரம்பித்துள்ளதாக ஹஜ் குழுவின் உறுப்பினரொருவர் தெரிவித்தார்.அடுத்த வருட ஹஜ்ஜிற்கான பணி...
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மாரடைப்பு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை (11) அவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பிரதான சந்தேகநப...
யாழ். குடாநாட்டில் தீவு பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.அத்துடன், கடல்போக்குவரத்து ...
(நா.தனுஜா)தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் 5 ஆவது ஆணையாளர் நியமனத்துக்கென மேற்கொள்ளப்பட்டிருக்கும் முன்மொழிவு தொடர்பில் நாட்டில் இயங்கி வரும் முன்னணி ஊடக அமைப்புக்கள் ஒன்றிணைந்து தீவிர கரிசனையை வெளிப்படுத்தி அரசியலமைப்பு பேரவையிடம் உத்தியோகபூர்வமா...
(எம்.வை.எம்.சியாம்)முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது தொலைபேசியைத் துண்டித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது. கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வதற்கு தனி...
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தைகளை தொடர்வதன் மூலம் மேலும் சலுகைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திச...
வவுனியா, கூமாங்குளம் மதுபானசாலை அருகில் ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைச் சம்வத்தில் 4 பொலிஸார் காயமடைந்துள்ளதுடன், பொலிஸாரின் 3 வாகனங்களும் சேதமடைந்துள்ளன.வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு வீதியால் மோட்டர் சைக்கிளில்...
மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் (10) மாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த சிறுவனின் உடலை குறித்த விபத்தில் படுகாயம் அடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் குறித்த சிறுவனின் தந்தை இறுத...
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஏறக்குறைய 1400 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இது அண்மைக் காலத்தில் ஒரு அரசாங்கத்தால் மூலதனச் செலவீனமாக ஒதுக்கப்பட்ட மிகப் பாரிய தொகையாகும் என்றும், இந்த வருட இறுதிக்குள் அந்த நிதி ஒதுக்கீட்டை உர...
நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் ஒரு கூட்டுப் பொறிமுறையின் அங்கமாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்த...
1990.07.12 ஆம் திகதி புனித ஹஜ் கடமையை நிறைவு செய்து வீடு திரும்பிய யாத்திரிகர்கள் மற்றும் வியாபாரிகள் கல்முனை - மட்டக்களப்பு வீதியில் குருக்கள்மடம் எனும் இடத்தில் கடத்திக் காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்படட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட...
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (11) வரலாற்றில் மிக உயர்ந்த நிலையை எட்டியது.இன்றைய (11) வர்த்தக நாள் முடிவில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 18,541.26 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.இன்று, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெ...
முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறித்த உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல இன்று (11.07.2025) பிறப்பித்துள்ளார்.லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சம...
கல்குடா முஸ்லிம்களின் காணிப் பிரச்சினையை வெளிக்கொணருமுகமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கல்குடாக் கிளையினால் ஏற்பாடு செய்த பிரதேசம் தழுவிய அமைதிப் பேரணியும் மகஜர் கையளிக்கும் நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை (11.07.2025) ஜும்ஆத் தொழுகையின் பின...
பால் தேநீர் ஒன்றின் விலை ரூ. 10 ஆல் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் ருக்ஷான் ஹர்ஷன தெர...
(எம்.மனோசித்ரா)அரசாங்கம் வெறுமனே பாடப்புத்தக நிபுணர்களை மாத்திரமே நம்பியிருப்பதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களுக்கு அமெரிக்கா இலங்கை தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம் சிறந்த உதாரணமாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விசனம் வெளியிட்டுள்ளார்.இலங்கைய...
தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் (RTI) தலைவரை நியமிப்பதில் நிலவும் காலதாமதம் குறித்து ட்ரான்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதி நிலவரப்படி, இலங்கை தகவல் அறியும் உரிமைக...
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட வலையமைப்பு இந்த அரசாங்கத்துக்குள் இன்னும் செயற்பட்டு வருகிறது. சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அங்கிருந்தவர்களில் ஒரு ச...
(எச்.எம்.எம்.பர்ஸான்)கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி மணிக்கூட்டுக் கோபுர சந்தியில் பொதுமக்களிடம் கையொப்பம் சேகரிக்கும் திட்டம் இன்று (10) வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.கோறளைப்பற்று தெற்கு கிரான் மற...