இப்போது சொல்லப்படுகின்ற அதிகாரப்பகிர்வால் முஸ்லிம்களுக்கு ஏழெட்டு மாகாணங்களில் அதிகாரம் கிடைக்காது. அத்துடன், 25 சதவீதமான சிறுபான்மையினரில் 8 சதவீதமானோர் மட்டுமே அனுகூலம் பெறுவர்.
உலக வரலாற்றில் பன்னெடுங்காலமாக பல நிலப்பரப்புக்களை ஆட்சி செய்த...
சர்வதேச விசாரணை பொறிமுறையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதற்கே இந்தியாவை உதாரணம் காட்டியுள்ளதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார்.
தமிழ் மக்களை இனப்படுகொலைக்கு...
உக்ரைன் ஜனாதிபதித் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் நகைச்சுவை நடிகர் வோலோடிமிர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்று, உக்ரைன். அதன் ஜனாதிபதியாக 2014ஆம் ஆண்டு, ஜூன...
நிந்தவூர் பிரதேச பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர் எம்.சீ.பைசல் காசிம் தலைமையில் நிந்தவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது இராஜாங்க அமைச்சரினால் ப...
எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவிருக்கும் வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்து தமிழ் மக்களுக்கு ஆதரவாக முடிந்தால் கூட்டமைப்பை செயற்படுமாறு தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கைபரப்பு செயலாளர் அருந்தவபாலன் சவால் விடுத்துள்ளார்.
...
ஜனாதிபதி தற்போது குழப்பத்தில் உள்ளதாகவும் அதனாலேயே அவர் வழங்கிய வாக்குறுதிகளை தூக்கியெறிந்துவிட்டாரென நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஆயித்தியமலை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை...
முதன்முதலாக சுலோவாகியா நாட்டின் பெண் ஜனாதிபதியாக ஜூஜூனா கபுடோவா 58 சதவீத வாக்குகளை கைப்பற்றி வெற்றி பெற்றார்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்று சுலோவாகியா. அங்கு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. இதில் ஊழலுக்கு எதிரான ஜூஜூனா கபுடோவா என்ற பெண் போட்டியிட்...
அதிகாரப் பரவலாக்கலை பெற்றுக்கொள்ள, அரசியல் அர்ப்பணிப்பு அவசியமென மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இதனைக் குறிப்ப...
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 02 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் 06 மாடி கட்டிடத்திற்கான நிர்மாணப் பணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தி...
க.கிஷாந்தன்
ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி உட்பட சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட அனைத்து நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அதற்காக தங்களை அர்ப்பணித்து சேவையாற்றிய வலய கல்வி பணிப்பாளர்கள் பாடசாலை அதிபர்கள்...
முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் சர்வதேச நீதிப் பொறிமுறை விவகாரம் தொடர்பில் விடயம் விளங்காமல் அறிக்கைகளை வெளியிட்டு, தெரிந்தோ, தெரியாமலோ இலங்கை அரசைக் காப்பாற்ற முயல்கின்றார் எனக் குறிப்பிட்டு அந்தப் போக்கை காட்டத்துடன் கண்டித்த...
யாழ்ப்பாணம் - சாட்டி பகுதியிலுள்ள தேவாலயத்தில், சங்கிலி அறுப்பில் ஈடுபட்ட குற்றசாட்டில் மூன்று பெண்கள் உட்பட ஐவரை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த தேவாலயத்தில் நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற திருவிழாவில், பெருமளவான பக்...
அக்கரைப்பற்று றிபிள் பி (Triple B) விளையாட்டுக் கழகத்தின் 9ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மின்னொளி மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சம்மாந்துறை விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்து கொண்டது.
இச்சுற்றுப் ப...
நாட்டில் ஆகக்கூடுதலான பிரச்சினைகள் உள்ள இடமாக, மட்டக்குளி கிராம சேவைப் பிரிவைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும் என்று, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சர் இது தொடர்பில் மேலும் கு...
அம்பாறை மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்படும் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக முதற்கட்டமாக நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு குடிநீர் பௌசர்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியின...
எச்.எம்.எம்.பர்ஸான்
இன்று இந்த நாட்டிலே யுத்தத்திக்குப் பிறகு ஒரு புது வடிவமான பிரச்சினைகள் தோன்றி இருக்கிறது இந்தப் பிரச்சினைகள் எல்லாம் திட்டமிடப்பட்டு முஸ்லிம் சமுதாயத்தை துன்பத்திலும்,துயரத்திலும் ஆக்குவதக்கு திட்டமிடப்படுகின்றது என்று ...
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவரான திமுத் கருணாரத்ன கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளை, கிங்ஸி சந்த...
ஒன்பது மாகாண சபைகள் மற்றும் 341 உள்ளூராட்சி சபைகளின் கீழ் பணிபுரியும் 5 1/2 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை தமிழ், சிங்கள புதுவருடத்திற்காக வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்ச...
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள காணிகளில் மேலும் 400 ஏக்கரை விடுவிக்கவுள்ளதாக பாதுகாப்பு படையினர் ஆளுநரிடம் தெரிவித்துள்ளனர். இதற்கு தேவையான நிதி கிடைத்ததும் 400 ஏக்கர் காணிகளையும் உடனடியாகக் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்...
எதிர்க் கட்சியினர் மீது நம்பிக்கை வைத்தமையாலேயே இரண்டு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு வாக்கெடுப்பில் தோல்வியடையவேண்டி ஏற்பட்டது.
எதிர்க் கட்சியினர் பின்னால் இருந்து முதுகில் குத்துவது போன்று செயற்படுவதாக பொது நிறுவனங்கள், கண்டி மரபுரிமைகள...
வெனிசுலா விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்துங்கள் என்று அமெரிக்காவுக்கு ரஷியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் கெய்டோ போட்டி அரசாங்கம் நடத்துகிறார். தன்னை இடைக்கால அதிபராக அறி...
யாழ்.மத்திய பேருந்து நிலைய வளாகத்துக்குள் அமைந்துள்ள வியாபார நிலையங்களை அப்புறப்படுத்துமாறு யாழ்.மாநகர முதல்வர் உத்தரவிட்டுள்ளமை பெரும் கவலையளிப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வியாபார நிலையங்கள் அகற்றப்படுமாயின் மாற்றிடங்கள் வழங்கப...