வெலிப்பன்னை பிரதேசத்தில் ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் துப்பாக்கியொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது, இன்று (01) அதிகாலை களுத்துறை பிரிவிற்கான தீர்க்கப்...
முல்லைத்தீவு, கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த முதியவர் ஒருவர் இன்று (01) காலை உயிரிழந்துள்ளார்.
சுகவீனம் காரணமாக அவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டபோ...
(றிஸ்கான் முகம்மட்)
“பல தொழிலாளர்கள் வேலை இழப்பு, வருமான இழப்பு எனப் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கும் வேளையில், இந்த தொழிலாளர் தினத்தைக் கடக்கிறார்கள். இவர்களுடைய உரிமைகளை அனைவரும் ஒற்றுமையாகப் பாதுகாக்கும் வகையில் இந்தத் தொழிலாளர் தினம் அம...
பாறுக் ஷிஹான்
கிழக்கு மாகாணத்தில் மும்மொழி பேசக்கூடிய ஆளுநர் நிச்சயம் வேண்டுமென அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம், காரைதீவுப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (1) மதியம் இடம்பெற்ற செ...
பாறுக் ஷிஹான்
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக எமது நாட்டில் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம் தொழிலாளர் தினத்தில் இந்த தொழிலாளர் தின நிகழ்வை சந்தோசமாக கொண்டாட முடியாத சூழ்நிலையிலும் அவர்கள...
பாறுக் ஷிஹான்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ள இளைஞர்களும், சிறுவர்களும், முதியவர்களும் தங்களது வீட்டு மேல்மாடியில் இருந்து கொண்டு பட்டம் ஏற்றுவது கிழக்கு மாகாணத்தின் அதிகமான பிரதேசங்களில் பிரதான பொழுதுபோக்காக ...