நாட்டின் மின்சாரத் துறையில் ஏற்படுத்தப்பட வேண்டிய மறுசீரமைப்புக்களை முன்வைக்க அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை குறித்த தேசிய கொள்கைகள் பற்றிய உப குழுவின் முன்மொழிவுகளை எதிர்வரும் டிசம்பர் 08ஆம் திகதி தேசிய பேரவையில் முன்வைக்க எதிர்பா...
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு 2022 யூன் 30ஆம் திகதி வரை கிடைக்க வேண்டிய நிலுவையான வரி, தண்டப்பணம் மற்றும் வட்டியின் பெறுமதி 773,957,856,618 ரூபா (ரூ.773 பில்லியன்) என அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) புலப்பட்டது.இந்தத் தொகையில்...
உணவு உற்பத்தி, மின்சார உற்பத்தி போன்ற நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பாடசாலைகளில் காணப்படும் பௌதீக வளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனப் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடு...
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலத்துக்கு அமைய ஏற்றுமதிக்கான வரியை அதிகரிப்பது தொடர்பில் பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ.த சி...
(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை தீவிரமடைந்துள்ளது. பாதுகாப்பு தரப்பினரது ஒத்துழைப்புடன் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்ட போதைப் பொருள் வியாபாரத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா பயிர...
(எம்.மனோசித்ரா)பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் கடனுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான இலங்கையின் திட்டமிடல்களை இம்மாதத்திற்குள் சமர்ப்பிப்பதே அரசாங்கத்தின் இலக்காகும். அதற்கமைய இம்மாதத்திற்குள் சர்...
(எம்.மனோசித்ரா)உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு, நீர் மற்றும் அனல்மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மின் உற்பத்தியில் பாரிய தாக்கத்தினை செலுத்தும். எனவே தற்போது உரிய திட்டமிடல்கள் முன்னெடுக்கப்படாவிட்டால், அடுத்த ஆண்டு மார்ச்சில் ப...