News View

About Us

Add+Banner

Thursday, December 1, 2022

தேசிய பேரவையில் முன்வைக்கப்படவுள்ள மின்சாரத் துறை சீர்திருத்தங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் அறிக்கை

2 years ago 0

நாட்டின் மின்சாரத் துறையில் ஏற்படுத்தப்பட வேண்டிய மறுசீரமைப்புக்களை முன்வைக்க அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை குறித்த தேசிய கொள்கைகள் பற்றிய உப குழுவின் முன்மொழிவுகளை எதிர்வரும் டிசம்பர் 08ஆம் திகதி தேசிய பேரவையில் முன்வைக்க எதிர்பா...

Read More

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்குக் கிடைக்க வேண்டிய நிலுவை வரி, தண்டப்பணம், வட்டித் தொகை 773 பில்லியன் ரூபா : 2.4 பில்லியன் ரூபா பெறுமதியான 4831 காசோலைகள் நிராகரிப்பு - கோப குழுவில் புலப்பட்டது

2 years ago 0

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு 2022 யூன் 30ஆம் திகதி வரை கிடைக்க வேண்டிய நிலுவையான வரி, தண்டப்பணம் மற்றும் வட்டியின் பெறுமதி 773,957,856,618 ரூபா (ரூ.773 பில்லியன்) என அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) புலப்பட்டது.இந்தத் தொகையில்...

Read More

பாடசாலைகளின் பௌதீக வளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் : அப்பியாசக் கொப்பிகளை அச்சிட்டு மானிய விலையில் வழங்க ஆராயுமாறு அறிவுறுத்தல்

2 years ago 0

உணவு உற்பத்தி, மின்சார உற்பத்தி போன்ற நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பாடசாலைகளில் காணப்படும் பௌதீக வளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனப் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடு...

Read More

உண்ணாட்டரசிறை சட்டமூலம் அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராய்வு : வரியை அதிகரிப்பது தொடர்பில் பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பணிப்பு

2 years ago 0

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலத்துக்கு அமைய ஏற்றுமதிக்கான வரியை அதிகரிப்பது தொடர்பில் பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ.த சி...

Read More

பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்ட போதைப் பொருள் வியாபாரத்தை இல்லாதொழிக்க வேண்டும் : பெயர்ப்பலகை, நுழைவாயிலை அமைத்து தேசிய பாடசாலைகளை உருவாக்க முடியாது - துஷார இந்துனில்

2 years ago 0

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை தீவிரமடைந்துள்ளது. பாதுகாப்பு தரப்பினரது ஒத்துழைப்புடன் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்ட போதைப் பொருள் வியாபாரத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா பயிர...

Read More

இலங்கையின் திட்டமிடல்களை இம்மாதத்திற்குள் சமர்ப்பிப்பதே அரசாங்கத்தின் இலக்கு - செஹான் சேமசிங்க

2 years ago 0

(எம்.மனோசித்ரா)பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் கடனுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான இலங்கையின் திட்டமிடல்களை இம்மாதத்திற்குள் சமர்ப்பிப்பதே அரசாங்கத்தின் இலக்காகும். அதற்கமைய இம்மாதத்திற்குள் சர்...

Read More

அடுத்த ஆண்டு மார்ச்சில் பாரதூரமான மின்சார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் : எச்சரிக்கும் உதய கம்மன்பில

2 years ago 0

(எம்.மனோசித்ரா)உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு, நீர் மற்றும் அனல்மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மின் உற்பத்தியில் பாரிய தாக்கத்தினை செலுத்தும். எனவே தற்போது உரிய திட்டமிடல்கள் முன்னெடுக்கப்படாவிட்டால், அடுத்த ஆண்டு மார்ச்சில் ப...

Read More
Page 1 of 1594912345...15949Next �Last

Contact Form

Name

Email *

Message *