பெண் ஒருவரின் கைப் பையை கொள்ளையடித்து, இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேகநபரை கைது செய்யச் சென்ற வேளையில் குறித்த நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.கடந்த செப்ட...
பிரித்தானிய மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தை பிரிட்டன் அரச குடும்பத்தின் கீழ் இயங்கும் ரோயல் மின்ட் எனப்படும் அரசின் நாணய தயாரிப்பு நிறுவனம் வெளியீட்டுள்ளது.டிசம்பரில் இருந்து புதிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் நாணயங்கள் மக்...
(இராஜதுரை ஹஷான்)கரையோர புகையிரத பாதை பல ஆண்டு காலமாக திருத்தம் செய்யாத காரணத்தால் கரையோர புகையிரத சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருத்தப் பணிகளுக்கான பொருட்கள் மற்றும் தண்டவாளங்களை இறக்குமதி செய்ய டொலர் இன்மையினால் கரையோர புகையிரத சேவையில் வேகத்...
(எம்.எப்.எம்.பஸீர்)அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவோரை துன்புறுத்தும் நோக்குடன், 'புனர்வாழ்வு பணியகம்' எனும் சட்ட மூலத்தை அரசாங்கம் பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளதாக கூறி விஷேட மனுவொன்று சட்டத்தரணி ஒருவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கோட்டா க...
(எம்.வை.எம்.சியாம்)கோட்டாபயவின் நிழல் அரசாங்கமே இன்னும் நாட்டை ஆட்சி செய்வதோடு உலகம் முன்னோக்கி நகர்ந்தாலும் எமது நாடு அதே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதியும், அரசாங்கமும் ஒரே இடத்தில் சுழன்று கொண்டிருப்பதோடு; அவர்களுக்கு நாடு செல்லும...
(எம்.வை.எம்.சியாம்)ஆட்சியாளர்களின் ஊழல் மோசடி செயற்பாடுகளே தற்போது நாடு முழுமையாக வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதற்கான பிரதான காரணம் என்றும் நாட்டை வீழ்ச்சி பாதைக்கு இட்டுச் சென்றவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு பாராளுமன்ற தெரிவு குழுவின...
(இராஜதுரை ஹஷான்)வரையறையற்ற அரசமுறை கடன் பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம் என குறிப்பிடப்படுகின்றன நிலையிலும் அரசாங்கம் பொருளாதார மீட்சிக்காக கடன் பெறுவதில் அவதானம் செலுத்தியுள்ளது. நாட்டு மக்கள் மீது வரி சுமத்துவதை காட்டிலும், அரச வருமானத்தை அ...