News View

About Us

Add+Banner

Breaking

  

Wednesday, December 1, 2021

ஒமிக்ரோன் திரிபு இலங்கைக்குள் நுழைவதைத் தடுக்க அவசியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை : சுகாதாரத் தரப்பினர் தொடர்ந்தும் தவறான ஆலோசனைகளையே வழங்கி வருகின்றனர் - வைத்திய நிபுணர் ரவீந்திர ரன்னன் எலிய

3 years ago 0

(நா.தனுஜா)ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் சுகாதாரத் தரப்பினர் தொடர்ந்தும் தவறான ஆலோசனைகளையே வழங்கி வருகின்றார்கள். ஒமிக்ரோன் திரிபு நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இப்போது நாட்டின் சுகாதார ...

Read More

வடக்கின் வைத்தியசாலைகளில் 73 வீதமான சுகாதார உதவியார்கள் பற்றாக்குறை : யாழ் போதனா வைத்தியசாலை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

3 years ago 0

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)யுத்த காலத்தில் தன்னார்வ வைத்திய சேவையாளர்கள் பலர் இயங்கிய போதிலும் தற்போது வடக்கை பொறுத்த வரையில் 73 வீதமான சுகாதார உதவியார்கள் பற்றாக்குறை காணப்படுகின்றதாகவும், இதனை உடனடியாக பூர்த்திசெய்ய வேண்டும் எனவும் தமிழ் தேசிய ம...

Read More

தனிமைப்படுத்தல் சட்டமும், சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களும் மனித உரிமைகளை முடக்குவதற்காக முறைகேடாகப் பயன்படுத்தப்படுகின்றது - மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்

3 years ago 0

(நா.தனுஜா)அரசாங்கத்தினால் வெளியிடப்படும் புதிய சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்கள் மூலம் அடிப்படை உரிமைகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, வலுகட்டாயமாகத் தனிமைப்படுத்தப்படுகின்றார்கள். இவை தன...

Read More

தேசிய சுகாதார முறைமைக்குள் பெருந்தோட்ட மக்கள் இதுவரை உள்வாங்கப்படவில்லை என்பது துர்ப்பாக்கியமானது : வேலுகுமார்

3 years ago 0

ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்76ஆவது வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற போதிலும், தேசிய சுகாதார முறைமைக்குள் பெருந்தோட்ட மக்கள் இதுவரையில் உள்வாங்கப்படவில்லை என்பது துர்ப்பாக்கியமானது என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு கும...

Read More

நாட்டிற்கு தேவையான தடுப்பூசியை பெற்றுக் கொள்ள 45.2 பில்லியன் ரூபாவை செலவழித்துள்ளோம் : தாமதம் காரணமாகவே சினோபார்மை பெற்றுக் கொள்ள தீர்மானம் எடுத்தோம் - சன்ன ஜயசுமன

3 years ago 0

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)நாட்டிற்கு தேவையான தடுப்பூசியை பெற்றுக் கொள்ள இதுவரை 45.2 பில்லியன் ரூபா (227 மில்லியன் டொலர்கள்) செலவழித்துள்ளதாகவும், பைசர், அஸ்டராசெனிகா, ஸ்புட்னிக் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள ஏற்பட்ட தாமதம் காரணமாகவே சினோபார்ம் தடு...

Read More

ஆமை இறைச்சி சாப்பிட்ட சிறுவன் உட்பட ஏழு பேர் பலி

3 years ago 0

தன்சானியாவின் பெம்பா தீவில் விஷம் கொண்ட ஆமை இறைச்சியை சாப்பிட்ட மூன்று வயது சிறுவன் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மூவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தன்சானிய தீவுகள் மற்றும் கரையோரப் பகுதிகளில் ஆமை இறைச்சி விருப்பத்திற்க...

Read More

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் : சி.ஐ.டி. அதிகாரிகளாக நடித்து கோடிக்கணக்கில் பணம் பறித்த இருவர் கைது

3 years ago 0

(எம்.எப்.எம்.பஸீர்)தம்மை சி.ஐ.டி. எனும் குற்றப் புலனய்வுத் திணைக்கள அதிகாரிகளாக சித்திரித்து, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கைதானவர்களின் உறவினர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பறித்து மோசடி செய்ததாக கூறப்படும் இருவர் கைது செய்யப்ப...

Read More
Page 1 of 1593912345...15939Next �Last

Contact Form

Name

Email *

Message *