(நா.தனுஜா)ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் சுகாதாரத் தரப்பினர் தொடர்ந்தும் தவறான ஆலோசனைகளையே வழங்கி வருகின்றார்கள். ஒமிக்ரோன் திரிபு நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இப்போது நாட்டின் சுகாதார ...
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)யுத்த காலத்தில் தன்னார்வ வைத்திய சேவையாளர்கள் பலர் இயங்கிய போதிலும் தற்போது வடக்கை பொறுத்த வரையில் 73 வீதமான சுகாதார உதவியார்கள் பற்றாக்குறை காணப்படுகின்றதாகவும், இதனை உடனடியாக பூர்த்திசெய்ய வேண்டும் எனவும் தமிழ் தேசிய ம...
(நா.தனுஜா)அரசாங்கத்தினால் வெளியிடப்படும் புதிய சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்கள் மூலம் அடிப்படை உரிமைகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, வலுகட்டாயமாகத் தனிமைப்படுத்தப்படுகின்றார்கள். இவை தன...
ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்76ஆவது வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற போதிலும், தேசிய சுகாதார முறைமைக்குள் பெருந்தோட்ட மக்கள் இதுவரையில் உள்வாங்கப்படவில்லை என்பது துர்ப்பாக்கியமானது என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு கும...
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)நாட்டிற்கு தேவையான தடுப்பூசியை பெற்றுக் கொள்ள இதுவரை 45.2 பில்லியன் ரூபா (227 மில்லியன் டொலர்கள்) செலவழித்துள்ளதாகவும், பைசர், அஸ்டராசெனிகா, ஸ்புட்னிக் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள ஏற்பட்ட தாமதம் காரணமாகவே சினோபார்ம் தடு...
தன்சானியாவின் பெம்பா தீவில் விஷம் கொண்ட ஆமை இறைச்சியை சாப்பிட்ட மூன்று வயது சிறுவன் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மூவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தன்சானிய தீவுகள் மற்றும் கரையோரப் பகுதிகளில் ஆமை இறைச்சி விருப்பத்திற்க...
(எம்.எப்.எம்.பஸீர்)தம்மை சி.ஐ.டி. எனும் குற்றப் புலனய்வுத் திணைக்கள அதிகாரிகளாக சித்திரித்து, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கைதானவர்களின் உறவினர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பறித்து மோசடி செய்ததாக கூறப்படும் இருவர் கைது செய்யப்ப...