உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் சேதமடைந்த மூன்று தேவாலயங்களையும் படையினரின் உதவியுடன் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார விவகார அமைச்சு எடுத்துள்ளதாக, அமைச்சின் செயலாளர் பேர்ன...
2019ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வீ.சனத் பூஜித் தெரிவித்தார்.
இதற்கமைய, இம்மாதம் 24ஆம் திகதிவரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், அவர் தெரிவித்தார். 2019ஆம் ஆண்டுக்...
மழையுடனான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவுவதற்காக சாத்தியம் காணப்படுவதாக, சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
எனவே, பொதுமக்களை அவதானத்துடன் இருக்குமாறும் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்தது.
டெங்கு நுளம்புகள் பரவும் ...
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 06ஆம் திகதி ஆரம்பிக்கப்பட மாட்டாது என, அவ்வளாக முதல்வர் பேராசிரியர் வ.கனகசிங்கம் தெரிவித்தார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய இந்நடவடிக்கை எடுக்கப்...
குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (03) விஜயம் செய்து, அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.
சீயோன் தேவாலயமானது, ஈஸ்டர் ஞாயிறு தினமான கடந்த ஏப்ரல் ...
அம்பாறை - சாய்ந்தமருதில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்தமை தொடர்பில் தகவல் வழங்கியவர்களுக்கு பணப்பரிசில் வழங்க பொலிஸ் திணைக்கம் தீர்மானித்துள்ளது.
பயங்கரவாதிகள் தொடர்பில் தகவல் வழங்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் சார்ஜனாக பதவி உயர்த்தப்படுவதோடு அவருக்கு ...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்குள் பத்து வருடங்களுக்கு பின்னர் இன்றைய தினம் இராணுவத்தினர் விஷேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது புகைப்படங்கள், மாவீரர்களின் புகைப்படங்...