வெள்ளவத்தையில் ரூபா 1.8 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (02) பிற்பகல் வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த நபரிடமிருந்து 1.513 கிலோ கிராம் ஹெரோயின் மீட்க...
ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பான சுயேட்சை குழுவில் நான் போடியிட்டேன் நான் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச அமைப்பார் இப் பிரதேசத்தை சேர்ந்த இராஜாங்க அமைச்சர் அமீர் அலிக்கும் எனக்கும் பிரதேச சபை தேர்தலில் வேட்பாளர்களை நியமிப்பதில் ஏற்பட்ட கருத்...
என் மீதும் நான் சார்ந்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கலாள் மேற்கொள்ளப்படும் பொய் குற்றச்சாட்டே கடந்த 27.12.2018ம் திகதி இடம் பெற்ற சபை அமர்வில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டே தவிர அதில் எந்தவித உண்மையு...
ஜனாதிபதியின் நஞ்சற்ற உணவு உற்பத்தி வேலைத் திட்டத்திற்கமைய கிராமங்கள் தோறும் மக்களை விழிப்பூட்டும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட தேசிய உர செயலகத்தின் ஏற்பாட்டில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவ...
உலக நாடுகளின் அஜந்தாவில் போதைப்பொருள் வியாபாரம் திட்டமிட்டபடி நடந்து கொண்டிருக்கின்றது என்று கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் உப தவிசாளரும் ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவருமான யூ.எல்.அஹமட் தெரிவித்தார்.
இவ்வருடத்...
மன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகளை காபன் பரிசோதனைக்காக இம்மாதத்தின் மூன்றாம் வாரமளவில் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திற்கு அனுப்ப ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்...
பொருளாதார சிக்கல்களை சமாளிக்க வியாபார மத்தியஸ்தலங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய ஐக்கிய தேசியக் கட்சி முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்...