News View

About Us

Add+Banner

Monday, October 1, 2018

மாணவர்கள் திறமைகளை வெளிக்கொணர்வதன் மூலம், அறிவு ஆற்றலை மேலும் வலுப்படுத்திக்கொள்ள முடியும்

7 years ago 0

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, மாணவர்களுக்கான மகிழ்ச்சிகரமான மற்றும் கற்றலுக்கான கற்பித்தல் வளங்கள் கண்காட்சி, மினுவாங்கொடை - கல்லொழுவை, அல் - அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில், இன்று (01) காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை, அதிபர் அல்...

Read More

இன உறவை வலுப்படுத்த அம்பாறையில் இடம்பெற்ற பிராந்திய மாநாடு : அமைச்சர்கள் சர்வமதப் பெரியார்கள் பங்கேற்பு!

7 years ago 0

இலங்கையில் நிலைபேறான தன்மைக்காக தேசிய மற்றும் மத நல்லிணக்க பிராந்திய மாநாடு, சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில், பௌத்த இஸ்லாமிய இந்து மத பெரியார்களின் பங்குபற்றுதலுடன், அம்பாறை மொண்டி ஹோட்டலில் இன்று காலை (01) நடைபெற்றது.  இந்த மாநாட்டில் அமைச்சர...

Read More

ரிஸ்வி ஜவ்ஹர்ஷாவின் நிதியொதுக்கீட்டில் கிறியுள்ள மும்மண்ண முஸ்லிம் வித்தியாலயத்திற்கு நுழைவாயில்

7 years ago 0

கட்டுகம்பல தேர்தல் தொகுதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும் குருணாகல் மாவட்ட மத்திய குழுவின் உயர்பீட செயளாலருமாகிய பெளசுல் அமீர் அவர்களின் வேண்டுகோளின் பேரில் மும்மண்ண முஸ்லிம் வித்தியாலயத்துக்கான நுழைவாயில் அமைப்பதற்கான நிதியை கெளரவ வடம...

Read More

நாமல் குமார மீது குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு - பிரதி அமைச்சர் ஹரீஸ்

7 years ago 0

இலங்கை முஸ்லிம் அமைச்சர்களை கொலை செய்வதற்கும் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்கொண்டு இனக்கலவரங்களை தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கிடையில் ஏற்படுத்துவதற்கும் வெளிநாட்டிலுள்ள டயஸ்போரா அமைப்பின் மூலம் தனக்கு நிதி உதவிகள் வழங்கப...

Read More

வணக்கத்துககுரிய காதலியால் எனது இணக்கத்துக்கு உரியவரான ஹஸீர்!

7 years ago 0

ஏ.ஆர். ஏ. ஹஸீர் அல்லது ரவூப் ஹஸீர் என்று ஊடக, இலக்கிய அன்பர்களால் அழைக்கப்படும் இவரின் இலக்கிய ஆளுமை விசேடமாக, கவிதைத் துறையில் இவரது பங்கு பாத்திரம் என்பது ஈழத்து இலக்கிய வரலாற்றில் மறக்க முடியாது. ஆனால், அப்படி அவரது பெயர் மறக்கடிக்கப்படுமானால...

Read More

அமைச்சர் ரிஷாதின் நிந்தவூர் கூட்டத்தில் ஹஸன் அலி ஏன் கலந்து கொள்ளவில்லை?

7 years ago 0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட கிளைக் காரியாலயம் நிந்தவூரில், கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்களால் நேற்று (30) திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வைபவத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் எம்.ரி. ஹஸ...

Read More

“அரசியல் அந்தஸ்தைப் பெற்று வாளாவிருந்தவர்களை அபிவிருத்தியின்பால் திரும்ப வைத்துள்ளோம்” நிந்தவூரில் அமைச்சர் ரிஷாட்!

7 years ago 0

அம்பாறை மாவட்ட மக்களின் வாக்குகளைப் பெற்று நீண்டகாலமாக அரசியல் செய்து, அரசியல் அந்தஸ்தைப்பெற்றுக்கொண்டவர்கள்,அந்த மக்களை திரும்பிக்கூட பார்க்காமலும், அவர்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பற்றி சிந்திக்காமலும் இருந்து வருகின்றனர் என அகில இலங...

Read More
Page 1 of 1594912345...15949Next �Last

Contact Form

Name

Email *

Message *