வங்கிகள் இன்று திறந்திருக்கும் - News View

About Us

Add+Banner

Tuesday, August 29, 2023

demo-image

வங்கிகள் இன்று திறந்திருக்கும்

23-64ec250a7a0bc
‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்காக மாத்திரம் இன்றையதினம் அரச வங்கிகள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (30) பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அரச வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் நலன்புரி கொடுப்பனவுக்காக வங்கிகள் இவ்வாறு திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நேற்றுமுன்தினம் முதல் விபரம் சரிபார்க்கப்பட்ட 8 லட்சம் பயனாளிகளுக்குரிய, ஜூலை மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *