December 2021 - News View

About Us

Add+Banner

Friday, December 31, 2021

ஆஷஸ் தொடரின் போட்டி நடுவர் டேவிட் பூனுக்கு கொவிட்-19 தொற்று

3 years ago 0

அவுதிரேலியாவில் நடந்து வரும் ஆஷஸ் தொடருக்கான நியமிக்கப்பட்ட போட்டி நடுவரான டேவிட் பூன் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளார்.இதனால் அவர் ஜனவரி 5 ஆம் திகதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் கடமையாற்றுவதற்கான வாய்ப்...

Read More

சாதாரண அரச பணியில் கூட ஈடுபட முடியாத ஒருவரை பிரதமராக்குவது நாட்டின் சட்டத்திற்கு முரண், இதனை எதிர்த்தே பஷிலுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளேன் - விஜயதாஸ ராஜபக்ஷ

3 years ago 0

(ஆர்.யசி)சாதாரண அரச பணியில் கூட ஈடுபட முடியாத ஒரு நபரை அமைச்சராக நியமிப்பதோ அல்லது பிரதமராக்குவதோ நாட்டின் சட்டத்திற்கு முரணானது. இதனை எதிர்த்தே பஷில் ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளேன் என ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜ...

Read More

புத்தாண்டில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு

3 years ago 0

(எம்.மனோசித்ரா)கொவிட் பரவல் அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு முதலாம் திகதி முதல் இம்மாதம் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.அதற்கமைய திரு...

Read More

அரசாங்கம் 'ரின்கோ பெற்றோலியம் டேர்மினல் லிமிடெட்' என்ற துணை நிறுவனத்தை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளமை சந்தேகத்திற்குரியது : தேர்தல் காலப் பிரசார மேடையில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய் - நளிந்த ஜயதிஸ்ஸ

3 years ago 0

(இராஜதுரை ஹஷான்)திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்தில் உள்ள 14 எண்ணெய் குதங்களை இந்திய நிறுவனம் வரி ஒப்பந்தம் இல்லாமல் நிர்வகிக்கின்றமை முறையற்றதாகும். இந்திய நிறுவனம் இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்து விநியோகிப்பதற்கு வழங்கப்பட்ட காலம் இன்னும் இ...

Read More

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா, இல்லையா அமைச்சரவைக் கூட்டத்தில் விசேடமாக ஆராயப்படவுள்ளது - மஹிந்த அமரவீர

3 years ago 0

நாடு தற்போது பாரிய நிதிநெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதிலிருந்து மீள்வதற்கு வரையறுக்கப்பட்ட தெரிவுகளே காணப்படுகின்றன. எனவே எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதா, இல்லையா ...

Read More

இலங்கையில் நூற்றுக்கு 12 சதவீதமானோருக்கு ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டிருக்கலாம் - சுகாதார மேம்பாட்டு பணியகம்

3 years ago 0

(எம்.மனோசித்ரா)ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் ஒமிக்ரோன் பிறழ்வு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், இலங்கையில் நூற்றுக்கு 12 சதவீதமானோருக்கு ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டுள்ளது என்று எதிர்வு கூற முடியும். இது ஒமிக்ரோன் வேகமாக பரவத் ...

Read More

இஸ்ரேலில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிப்பு

3 years ago 0

கொரோனா வைரஸ், ப்ளூவென்சா தொற்று ஆகிய இரண்டு தொற்றுகள் சேர்ந்து ப்ளூரோனா என்ற புதிய வகை தொற்று ஏற்பட்டு இருக்கிறது.கொரோனா வைரஸ் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றியது. பின்னர் உலகம் முழுவதும் பரவிய அந்த வைரஸ் பல்வேறு நாடுகளில் உருமாற்றம் அட...

Read More

சீனாவின் அழுத்தங்களும், தரகுப்பணம் கிடைக்காது என்ற காரணமுமே அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடாதுள்ளது - விஜயதாஸ ராஜபக்ஷ

3 years ago 0

(ஆர்.யசி)சீனாவின் அழுத்தங்கள் மற்றும் நெருக்கடிகளும், அரசாங்கத்திற்கு தரகுப்பணம் கிடைக்காது என்ற இரண்டு பிரதான காரணங்களுக்காகவுமே அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடாதுள்ளது என ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.நாட்டின...

Read More

பிரதமர் மஹிந்த விரும்பினாலும் நாட்டு மக்கள் அனுமதி வழங்கமாட்டார்கள் : பங்காளிக் கட்சியினர்களுக்கு எதிராக கடுமையான தீர்மானங்களை செயற்படுத்துவோம் - திலும் அமுனுகம

3 years ago 0

(இராஜதுரை ஹஷான்)பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெறவிரும்பினாலும் நாட்டு மக்கள் அதற்கு அனுமதி வழங்கமாட்டார்கள். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளின் கருத்துக்களுக்கு கவனம் செலுத்திய காரணத்தினால் அரசாங்கம் பல நெருக்கடிகளை...

Read More

அரசாங்கத்தின் தீர்மானத்துக்கெதிராக தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் : இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சேவை சங்கம்

3 years ago 0

(இராஜதுரை ஹஷான்)திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் ரின்கோ பெற்றோலியம் டேர்மினல் லிமிடெட்' என்ற துணை நிறுவனத்தை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளமைக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என இலங்கை பெற்றோலிய...

Read More

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் 2022 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெற்றது !

3 years ago 0

நூருல் ஹுதா உமர்2022 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று 2022.01.01 சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் வைபவ ரீதியாக இடம்பெற்றது.சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம் எச் கே சனூஸ் தலைமையில் நட...

Read More

எங்கிருந்தோ வந்து வடக்கு கிழக்கை இணைப்பது தொடர்பில் யார் யாரெல்லாம் பேசுகிறார்கள் : சர்வதேச அஜந்தாக்களின் முஸ்லிம் கைக்கூலிகள் தொடர்பில் அவதானமாக இருக்கிறோம் - ஏ.எல்.எம். அதாஉல்லா

3 years ago 0

நூருல் ஹுதா உமர்பாராளுமன்றத்தில் தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் தன்னுடைய இறுதிக் காலப்பகுதியில் ஒன்றை பேசினார். இணைந்த வடகிழக்கினுள் ஏதாவது அதிகாரம் என்று பேசும் கடைசி குரல் என்னுடையதாகவே இருக்கும். இதற்கு நீங்கள் செவிசாய்க்காவிட்டால் என்னுடைய சமூகம் வ...

Read More

தமிழ் தலைவர்களுடன் பலமான உறவைக் கொண்டுள்ள ஹக்கீம், நயவஞ்சக அரசியல் செய்வதை நிறுத்தி மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியும் : ஏ.எல்.எம். அதாஉல்லா

3 years ago 0

நூருல் ஹுதா உமர்கல்முனையில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பிரச்சினை என்றால் படம் காட்ட முடியாது. பேசித்தீர்க்க வேண்டும். தமிழர் விடுதலை கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்றோர்களுடன் ரவூப் ஹக்கீம் நெருங்கிய நீண்ட கால உறவை கொண்டுள்ளார். அந்த நல...

Read More

ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு உடனடியாக 10 பில்லியன் டொலர்களை இந்தியா வழங்க வேண்டும் - சுப்ரமணியன் சுவாமி

3 years ago 0

(நா.தனுஜா)ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு உடனடியாக 10 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாக வழங்குவதற்கு இந்தியா முன்வர வேண்டும். வெளிவிவகாரக் கொள்கையுடன் தொடர்புடைய பல்வேறு விவகாரங்களிலும் தோல்வியடைந்திருக்கும் மோடி அரசாங்கம், இலங்கை விவகாரத்திலும் தோல்வியட...

Read More

பிரதமர் பயன்படுத்திய ஜெட் விமானம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் : 69 இலட்சம் மக்களைப் பார்த்து 'இப்போது சுகமா?' என கேட்கமாட்டோம் - மனுஷ நாணயக்கார

3 years ago 0

(நா.தனுஜா)அண்மையில் பிரதமர் திருப்பதிக்குச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட ஜெட் விமானம் பரிசாகக் கிடைத்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கும் நிலையில், குறித்த ஜெட் விமானம் பரிசாகக் கிடைத்ததா? அல்லது திருப்பதிக்கான ஜெட் விமானப் பயணம் மாத்திரம் பரி...

Read More

26 அல்லது 27 ஆம் திகதியளவில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்படும் - அமைச்சர் உதய கம்மன்பில

3 years ago 0

(ஆர்.யசி)நாட்டின் டொலர் பற்றாக்குறை காரணமாகவே சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூட வேண்டிய தீர்மானத்தை எடுக்க நேர்ந்தது. எனினும் ஜனவரி 23 ஆம் திகதி கச்சாய் எண்ணெயுடன் சர்வதேச கப்பலொன்று இலங்கைக்கு வரவுள்ள காரணத்தினால் ஜனவரி 26 ஆம் அல்லது ...

Read More

நாட்டை நிர்வகிக்க முடியாவிடின் பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் - இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க

3 years ago 0

(இராஜதுரை ஹஷான்)அமைச்சரவை தோல்வியடைந்துள்ளதால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டை நிர்வகிக்க முடியாவிடின் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது சிறந்ததாகும். தமக்கு தேவையான அரசாங்கத்தை தோற்றுவிக்க மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கிராமிய கலை கலாசா...

Read More

மக்களுக்கு அரசாங்கத்தை மாற்றும் அதிகாரம் உள்ளது, அதற்காக மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதில்லை - ரில்வின் சில்வா

3 years ago 0

(ஆர்.யசி)மக்களின் உரிமைகள், தேவைகள் என்பன சகல விதத்திலும் புறக்கணிக்கப்படுகின்ற இன்றைய சூழலில் மக்கள் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கப் போவதில்லை. மக்களுக்கு அரசாங்கத்தை மாற்றும் அதிகாரம் உள்ளது. அதற்காக மூன்று ஆண்டுகள் வேடிக்கை பார்க...

Read More

பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும் : நாளுக்குநாள் அதிகரிக்கும் அராஜகத்திற்கு அரசாங்கத்தை மாற்றுவதே ஒரே தீர்வு - ஐ.ம.ச, ஜே.வி.பி

3 years ago 0

(ஆர்.யசி)ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இரண்டு ஆண்டு கால ஆட்சியில் அரசாங்கமும், ஜனாதிபதியும் 'பெயில்' என்பதை மறுக்க முடியாது. ஆகவே இனியும் இவர்களினால் ஆட்சியை கொண்டு நடத்தவே முடியாது. எனவே உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண...

Read More

இலங்கையில் சீமெந்து விலைகள் மீண்டும் அதிகரிப்பு

3 years ago 0

உள்நாட்டில் தயாரிக்கப்படும் 50kg சீமெந்துப் பொதிகளின் விலைகள் ரூ. 1,275 இலிருந்து ரூ. 1,375 ஆக ரூ. 100 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளன.இன்று (01) முதல் இவ்விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வருவதாக, உள்ளூர் சீமெந்து உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள...

Read More

குற்றவாளிகள் என கருதுபவர்களை பொதுவெளியில் அவமானப்படுத்தும் சீனா

3 years ago 0

தெற்கு சீனாவில் குற்றவாளிகள் என்று கூறப்படும் நான்கு பேரை பொது வெளியில் அவமானப்படுத்தி, காவல்துறையினர் அவர்களை வீதிகளில் அணிவகுத்து அழைத்து செல்லும் காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது.கோவிட் காரணமாக பெரும்பாலும் சீல் வைக்கப்பட்டுள்ள சீனாவின் எல்லை பகு...

Read More

சட்டத்துக்கு முரணாக காணிகள் அபகரிப்பு - மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் குற்றச்சாட்டு

3 years ago 0

சட்டத்துக்கு முரணாக காணிகளை அபகரித்து வைத்திருக்கும் தனிப்பட்ட நபர்கள் தொடர்பில் பிரதேச செயலகத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் போது அவர்களே விஷமத்தனமான கருத்துக்களை பரப்பி வருவதாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் ந.றஞ்சனா தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு...

Read More

தேசிய பாதுகாப்பிற்கு தனியார் பாதுகாப்புத்துறையின் பங்களிப்பு அளப்பரியது - பாதுகாப்புச் செயலாளர்

3 years ago 0

தனியார் பாதுகாப்புத் தொழிற்துறை, வளர்ந்து வரும் ஒரு துறையாகும், தேசிய பாதுகாப்பிற்கு பங்களிப்பு செய்வதால் இவர்களினால் நாட்டிற்கு வழங்கப்படும் சேவை அளப்பரியது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.“பொருளாதாரத்திற்கு பங்களிப்பது மற்...

Read More

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பினார்

3 years ago 0

வெளிநாடு சென்றிருந்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.கடந்த டிசம்பர் 15ஆம் திகதி தனது தனிப்பட்ட விஜயமாக அமெரிக்கா சென்றிருந்த பசில் ராஜபக்ஷ, எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK650 எனும் விமானத்தில் இன்று அதிகாலை 6.50 மணியளவில் வ...

Read More

இலங்கை மக்களுக்கு ஒரு போலியான விசித்திர உலகைக் காட்டி வெற்று வாழ்த்துக்களைத் தெரிவிப்பது அவமானப்படுத்துவதாகவே அமையும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

3 years ago 0

வெற்றிகளைக் காட்டிலும் ஒரு நாடு என்ற வகையில் தோல்விகள் மற்றும் துன்பங்கள் பலவற்றையும் கடந்து புது வருடமொன்று பிறக்கும் இவ்வேளையில் அனைத்து இலங்கையர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதா...

Read More

நாம் அனைவரும் ஒன்றிணைந்து தடைகளை முறியடித்து வாழ்வை வெல்லும் ஆண்டாக இப்புத்தாண்டை உருவாக்குவோம் : பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

3 years ago 0

அனைவரதும் நம்பிக்கைகளையும் பிரார்த்தனைகளையும் நிறைவேறச் செய்யும் 2022 புத்தாண்டு பிறந்துள்ளது. வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை அனுபவித்து, மிகுந்த வலிமையுடன் எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கு உதயமாகியுள்ள இப்புத்தாண்டில் உறுதிகொள்வோம் என பிரதமர்...

Read More

வெற்றி கொண்ட சவால்களைப் போன்றே, பெற்றுக் கொண்ட அனுபவங்களும் இப்புத்தாண்டில் நம்மை ஊக்குவிக்கும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ

3 years ago 0

மலர்ந்துள்ள புத்தாண்டு, எதிர்காலத்தைப் புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கை மற்றும் உறுதியுடனும் பார்க்கத் தூண்டியிருக்கிறது. அதனால், 2022ஆம் ஆண்டை, மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற்போம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது புதுவருட வாழ்த்தி...

Read More

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஒமிக்ரோன் பாதிப்பு குறைவு - உலக சுகாதார அமைப்பு

3 years ago 0

தடுப்பூசிகள் ஒமிக்ரோன் வைரசுக்கு எதிராக இன்னும் செயல்திறனுடன் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமி நாதன் தெரிவித்துள்ளார்.புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமிக்ரோன் வைரஸ் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது...

Read More
Page 1 of 1596812345...15968Next �Last

Contact Form

Name

Email *

Message *