இந்திய சமாதான படைய வீரர் நினைவு தினம் - News View

About Us

Add+Banner

Breaking

  

Monday, January 29, 2018

demo-image

இந்திய சமாதான படைய வீரர் நினைவு தினம்

e5f352cca15c0243e169a2e2a868171b_XL
இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கையில் சமாதான நடவடிக்கைப் பணிகளில் ஈடுபட்டு மரணித்த இந்திய சமாதான படை வீரர்களது நினைவு தினம் யாழ் பலாலியில் இடம் பெற்றது.

கடந்த வெள்ளிக் கிழமை இடம் பெற்ற இந்நிகழ்வில் யாழ். இந்திய துணைத் தூதுவர் திரு. ஏ. நடராஜன் மற்றும் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
tamil.news.lk_3

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *