ஸ்ரீலங்கன் விமான சேவை கொழும்பிலிருந்து டுபாய்கான விமான போக்குவரத்தை விஸ்தரிக்க தீர்மானித்துள்ளது. செவ்வாய், புதன், வெள்ளி, திங்கள் ஆகிய தினங்களில் டுபாய்கான புதிய விமான பயணங்கள் இடம்பெறவுள்ளன. விமானப்பயணிகளின் நலன்கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Monday, January 29, 2018

கொழும்பிலிருந்து டுபாய்கான விமான போக்குவரத்தை விஸ்தரிக்க தீர்மானம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment