(ஜெ.அனோஜன்)ஜூலை 29 ஆம் திகதி இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் ஆரம்பமாகவுள்ள 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 'பி' குழுவில் விளையாடவுள்ளது.பொதுநலவாய விளையாட்டு சம்மேளனத்துடன் இணைந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி...
விநியோகத்திலும் பாரக்க நாட்டின் மின்சாரத்தின் கேள்வி அதிகமாகவுள்ளதால் நாட்டின் பல பகுதிகளிலும் மின்சார விநியோகத்தில் தடங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்மையில் செயலிழந்த நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மின்னுற்பத்தி இயந்திரமொன்று நேற்றை...
காலி, ரத்கம பகுதியில் ரில்லம்ப புகையிரத கடவையில் மாத்தறை - வவுனியா புகையிரதத்துடன் முச்சக்கர வண்டி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மரணமடைந்துள்ளனர்.இன்று (01) முற்பகல் இடம்பெற்ற இவ்விபத்தின் போது, குறித்த முச்சக்கர வண்டியில் அதன் சாரதி, ...
நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்தின் 3ஆவது மின்னுற்பத்தி இயந்திரம் மீண்டும் செயலிழந்துள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.அண்மையில் செயலிழந்து சேவை பழுதுபார்ப்பை தொடர்ந்து, 270 MW மின்வலுவை விநியோகிக்கும் குறித்த மின் பிறப்பாக்கி நேற்றைய தினம் (31...
Mohamed Rifdhi Nawasஇன்று (பெப்ரவரி 01) வெளியிடப்பட்ட 2021 ஆம் ஆண்டிற்கான ‘வர்த்தக நிறுவனங்களின் அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மை’ (TRAC) மதிப்பாய்வு அறிக்கையின் படி, இலங்கையில் உள்ள நிறுவனங்கள் வர்த்தக அறிக்கையிடலில் மத்திமமான வெளிப்படைத்தன்மை கொண்...
இலங்கையில் சட்டவிரோதமாக கடல் எல்லையை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்டபோது கைதாகி பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 56 மீனவர்களில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.விடுதலை செய்யப்பட்டவர்களில் 4 மீனவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிச...