யாழில் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய், தந்தை வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.வட்டுக்கோட்டை தொல்புரம் பகுதியில் வசித்து வந்த மாத்தளையை சேர்ந்த மூன்று பிள்ளைகள...
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 43 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (01) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 1,484 கொரோனா மரணங்...
(க-சரவணன்)மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.கொரோனா வைத்தியசால...
கடிதங்களைக் காட்டி வேலைக்குச் சென்ற அத்தியாவசிய சேவை ஊழியர்களை பொலிசார் தேடி வருகின்றனர். நேற்றைய தினம் சேவை அழைப்புக் கடிதங்களுடன் கொழும்புக்கு வந்த அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்கள், தங்கள் அலுவலகங்களில் கடமையில் இருந்தார்களா என்பதை அறிய பொலிசா...
யாழ் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகளை பரந்தளவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் யாழ் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ...
காத்தான்குடி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் காத்தான்குடியில் நடமாடும் வாகனத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பணை செய்யும் நடவடிக்கை இன்று (01.06.2021) செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.காத்தான்குடி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எ...