(எம்.ஆர்.எம்.வஸீம்)தேசிய நீர் வழங்கல் சபையில் காணப்படுகின்ற ஊழியர், மாணி வாசிப்பாளர் போன்ற பதவிலுக்கான ஆட்சேர்ப்புக்களின் போது மனித வள நிறுவனங்கள் மூலம் சேவையில் இணைத்துக் கொள்ள வேண்டாம் என நீர் வளங்களை பாதுகாக்கும் பாவனையாளர் அமைப்பின் தலைவர் தினு...
(செ.தேன்மொழி)மேல் மாகாணத்தில் நேரடியாக இடம்பெற்றுவந்த பாதாள குழுக்களின் செயற்பாடுகளை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக பொலிஸ் தகவல் மற்றும் ஊடகப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் லால் செனவிரத்ண தெரிவித்தார்.பொலிஸ் தலைமையகத்தில் நேற்று ...
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.யாழ்ப்பாணம் – நாவாந்துறை, பொம்மை வெளிப் பகுதியிலேயே இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் இவ்வாறு பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்....
கண்டி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் ஏற்பட்டதாக கூறப்படும் நில அதிர்வு தொடர்பாக ஆராய மேலுமொரு குழு, அந்த பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக புவியியல் பணியகம் தெரிவித்துள்ளது.இதன்படி 6 பேர் அடங்கிய குழுவொன்று குறித்த பகுதிக்கு அனுப்பபட்டு விசாரணைகள் ம...
ஸ்ரீ தலதா மாளிகையின் உத்தியோகபூர்வ இணையத்தள பிரிவு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது நேற்று (திங்கட்கிழமை) சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக தலதா மாளிகையின் முகப்புத்தக பக்...
வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி அப்பகுதி மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.செட்டிகுளம் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக (திங்கட்கிழமை) காலை 8.30 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெ...