மொத்த உலகையும் அச்சம் கொள்ள வைத்துள்ள கொரோனா வைரஸால் தற்போது சீனாவில் மட்டும் இதுவரையில் 259 பேர் உயிரிழந்துள்ளனர். 12,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸ் தற்போது இந்தியா உட்பட 15-க்கும் அதிகமான நாடுகளுக்குப் பரவியுள்ளது. இதனால் உலக மக...
க.பொ.த. சாதாரண தரத்திற்கு கீழ் உள்ள கல்வித் தகமையை கொண்டவர்களுக்கே எதிர்வரும் மாதம் அளவில் வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்...
சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது மொத்த உலகையும் அச்சம் கொள்ள வைத்துள்ளது. சீனாவில் மட்டும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரையில் 259 பேர் உயிரிழந்துள்ளனர். 12,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தற்போது இந்தியா உட...
நாட்டில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் சிகிச்சை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பிற்காக சுகாதார அமைச்சு 60 மில்லியன் ரூபா பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அர...
கொரோனா வைரஸ் பரவலினால், மிக பாரியளவில் தாக்கத்துக்குள்ளாகி வரும் சீனாவின் வுஹானில் உள்ள 33 இலங்கை மாணவர்களை மீட்கும் பணியில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL - 1423 விமானக் குழுவினர் ஈடுபட்டு அதனை வெற்றியுடன் நிறைவேற்றியுள்ளனர்.
இந்த விமான மற்றும் ...
நாள்தோரும் ஆயிரக்கணக்கில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் 'சர்வதேச அக்கறையின் பொது சுகாதார அவசர நிலை' யை நேற்றைய தினம் பிரகடனம் செய்தது.
இதனையடுத்து தமது நாட்டை பாதுகாக்கும் நோக்கில், கடந்த இரண்டு வாரங்களுக்கு...
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவிலிருந்து N95 முகக் கவசத்தை ஏற்றுமதி செய்ய இந்தியா திடீரென தடை விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரத்தில் தோன்றிய கொடுமையான வைரஸ் ஆகும். இது தொடுதல் மூலமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவ...