மொத்த உலகையும் அச்சம் கொள்ள வைத்துள்ள கொரோனா வைரஸால் தற்போது சீனாவில் மட்டும் இதுவரையில் 259 பேர் உயிரிழந்துள்ளனர். 12,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸ் தற்போது இந்தியா உட்பட 15-க்கும் அதிகமான நாடுகளுக்குப் பரவியுள்ளது. இதனால் உலக மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சின்னஞ்சிறியக் குழந்தையொன்று கண்ணாடி அறைக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றமை பார்போரை கண்கலங்கச் செய்கிறது.
No comments:
Post a Comment