எஸ்.எம்.எம்.முர்ஷித்
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஓட்டமாவடி - 02 கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாலர் பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வு இடம்பெற்றது.
பாலர் பாடசாலையின் நிர்வாக சபைத் தலைவர் எம்.சலாம் ஆசிரியர் தலைமையி...
எஸ்.எம்.எம்.முர்ஷித்
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட செம்மண்ணோடை சுஹாரி சோட்டோ கான் கல்குடா கராத்தே விளையாட்டுக் கழகம் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டுக்கான ஆண் கட்டழகன் போட்டியில் வெற்றி பெற்று மாகாண மட்...
எஸ்.எம்.எம்.முர்ஸித்
சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் வாரத்தினை முன்னிட்டு “பிள்ளைகளின் வெற்றிக்கான நட்பான நாடு” “முதியோர்களான உங்களுக்கு சம உரிமை வழங்கும் நாளைய தினத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளில் இவ்வருடம் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ...
ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காவத்தமுனை அல் முபாறக் ஜும்மா பள்ளிவாயலில் எஸ்.எப்.ஆர்.டி (SFRD) அமைப்பின் நிதியுதவியினால் அமைக்கப்பட்ட மேல்மாடி கட்டட திறப்பு விழா நிகழ்வு இடம்பெற்றது.
பள்ளிவாயல் செயலாளர் எம்.நியாஸ...
“ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி நடைபோடுவார் என்பது உறுதியாகியுள்ள நிலையில் அவருக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கையில் மஹிந்தவும், அவரின் சகாக்களும் தீவிரமாக இறங்கியுள்ளனர். எனவே, குறுக்குவழியில் கோழைத்தனமாக அரசியல் நடத்துவதை விடுத்து ‘தி...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நீடிக்கும் வரை, அமைச்சர் சஜித் பிரேமதாசவால் ஜனாதிபதி பதவியில் அமர முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சி நிலமே தெரிவித்தார்.
அத்தோடு, த...
கோட்டாபய ராஜபக்ஸவின் இரட்டை பிரஜாவுரிமை சான்றிதழை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்றும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கோட்டாபய ராஜபக்ஸவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்...