ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நேர்மையை பலவீனமாக எவரும் கருதக்கூடாது என சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் நிமல் சிறிபால.டி.சில்வா தெரிவித்தார்.
சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் த...
கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவதை விரும்பாத பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சிலரே சுதந்திரக் கட்சியுடன் நடத்தும் பேச்சுவார்த்தைகளைக் குழப்பும் வகையில் செயற்படுகின்றனரா என்ற சந்தேகம் வலுப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேக...
என்மீது நம்பிக்கை வைத்து என்னை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச் செயலாளராக நியமித்தமைக்கு நன்றி. என்மீது நம்பிக்கை வைத்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கும் மலையக இளைஞர்களுக்கும் நான் சிறந்த சேவையை வழங்குவேன் என இலங்கை தொழிலாளர் கா...
எம்.ஜே.எம்.சஜீத்
அண்மையில் கைது செய்யப்பட்ட இலங்கை ஜமாத்தே இஸ்லாமிய முன்னாள் தலைவர் உஸ்தாத் றசீட் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டு உஸ்தாத் றசீட் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களை விடுதலை ...
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் யாரும் நிம்மதியாக தூங்கி எழும்பிய காலங்களே இல்லை. இரவில் தூங்கிய நாம் மறுநாள் காலையில் எழுந்திருப்போமா என்ற சந்தேகத்துடனும், அச்சத்துடனுமே நான் வாழ்ந்து வந்தோம். இந்த அரசை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரவேண்டுமா?...
“கடந்த மூன்று தசாப்தங்களாக யுத்தத்தினால் அல்லலுண்ட நமது உட்கட்டமைப்பு வசதிகள் ஒருபுறம் நசுக்கி, ஒடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் இன்னொருபுறம் உரிமைகள் மழுங்கடிக்கபட்டுக் கொண்டிருக்கின்றது. இவற்றையெல்லாம் சமஅளவில் கட்டியெழுப்ப வேண்டிய கடப்பாடு நம...
கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தில் இன்று (02) மாலை 4.50 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.
அதுமட்டுமன்றி குறித்த தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 10 வீடுகள் சேதமடைந்ததுடன் இ...