News View

About Us

Add+Banner

Breaking

  

Friday, November 2, 2018

எரிபொருள் நிலையத்தின் 5 இலட்சம் ரூபா பணம் கொள்ளை

7 years ago 0

வவுனியா, இரட்டை பெரியகுளம் பகுதியில் எரிபொருள் நிலையமொன்றின் பணம் வங்கியில் வைப்பு செய்வதற்காக எடுத்தச் செல்லப்பட்ட போது இனந்தெரியாத குழு ஒன்றினால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  எரிபொருள் நிலையத்தின் 5 இலட்சம் ரூ...

Read More

சம்பிக்க ரணவக்க தற்போதும் அவரது அமைச்சு அலுவலகத்தில்

7 years ago 0

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தற்போது அவரது அலுவலகமான பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.  அவர் தற்பொதும் பெரு நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் கடமைகளை செய்து வருவதாக தெரிவி...

Read More

பாராளுமன்றம் 7ஆம் திகதி கூடும் சபாநாயகர் அறிவிப்பு

7 years ago 0

எதிர்வரும் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். அரசியற் கட்சி பிரதிநிதிகளுடனான கூட்டத்தின் போதே சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் மாலை ஜனாதிபதியுடன் சுமார் ஒன்ற...

Read More

Thursday, November 1, 2018

நாடுகளின் சுட்டெண் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்

7 years ago 0

இலகுவாக வர்த்தகம் செய்யக் கூடிய நாடுகளின் சுட்டெண் பட்டியலில் இலங்கை 11 ஸ்தானங்களால் முன்னேறி 100வது இடத்தை அடைந்துள்ளது. இந்தப் பட்டியலில் 100 புள்ளிகளின் அடிப்படையில் நாடுகள் மதிப்பிடப்பட்டன. இலங்கை 61 இற்கு மேலான புள்ளிகளை பெற்றிருக்கிறது....

Read More

காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்

7 years ago 0

நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனைய பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன்...

Read More

கோட்டாபய ராஜபக்ஷ - ரணில் விக்ரமசிங்க சந்திப்பு

7 years ago 0

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.  நேற்று (01) இரவு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  ரணில் விக்ரமசி...

Read More

புதிய பிரதமரை ரணில் ஏற்றுக்கொண்டமையால் தான் நீதிமன்றம் செல்லவில்லை : டிலான் பெரேரா

7 years ago 0

ஜனாதிபதி அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்டிருந்தால் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தை நாடிருக்கலாம். ஆனால் அவர் அதனை செய்யவில்லையென்றால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றுதானே அர்த்தமென பாராளுமன்ற உறுப்ப...

Read More
Page 1 of 1594312345...15943Next �Last

Contact Form

Name

Email *

Message *