நில அளவைத் திணைக்களத்தினால் புதிதாக தயாரிக்கப்பட்ட 1:50 000 வகை இலங்கை வரைபடம் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகரம் மற்றும் கடந்த காலங்களில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டங்களோடு தொடர்பான தகவல்கள் இந்த புதி...
இம்முறை ரமழானில் உலகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய மரணங்களில் ஒன்றாக சகோதரி ரஸான் (Razan – 21 வயது) இஸ்ரேலிய ஸ்னைப்பர் படைகளால் கொல்லப்பட்டுள்ளார். அலி பனாத்தின் மரணத்தை அடுத்து உலக முஸ்லிம்களால் இவரது மரணம் அதிகமாக பேசப்படுகின்றது. இரண்டு மாதங்கள...
உத்தேச தேசிய கணக்காய்வாளர் சட்டமூலத்தின் உள்ளடக்கங்கள் தகவலறியும் உரிமை சட்டத்தை மீறும் வகையில் அமைந்திருப்பதனால் அதனை நிராகரிப்பதாக தகவலறியும் ஆணைக்குழு நேற்று தெரிவித்தது.
சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில சொற் பிரயோகங்கள் நாட்டின் தகவ...
சர்வதேச புகைத்தல் எதிர்ப்புக்கொடி தின நிதி சேகரிப்பும், முச்சக்கர வண்டிகளுக்கான ஸ்டிக்கர் ஒட்டும் வேலைத்திட்டமும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் தியாவட்டவான் மயிலங்கரச்சை சமுதாய அடிப்படை அமைப்பினால் செயலகத்தில் வியாழக்கிழமை இடம்பெற்றது.
...
வடக்கில் மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைவஸ்துப் பாவனை மற்றும் சட்டவிரோதச் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதுடன் பொலிஸார் துரித நடவடிக்கையெடுக்க வேண்டுமென வட மா...
வவுனியா, குட்செட் வீதி, முதலாம் ஒழுங்கையில் நேற்று முன்தினம் (31) காணாமல் போன 08 மாத ஆண் குழந்தை, புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு கிடைந்த தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட ந...
நாளைய தினம் (03) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் விமான நிலையங்களின் நேரங்களில் மாற்றம் ஏற்படும் என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்து சமுத்திர வான் பரப்பில் மேற்கொள்ளப்படும் பரீட்சார்த்த வி...