News View

About Us

Add+Banner

Tuesday, April 3, 2018

குடத்தனையில் தாயும் மகளும் தாக்குதல் சம்பவம் - ஒருவர் கைது

7 years ago 0

வடமராட்சி கிழக்கு அம்பன் குடத்தனையில் நேற்றைய தினம் தாயும் மகளும் தாக்குதலுக்கு இலக்கான சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளைக் கும்பலொன்றே இந்தக் தாக்குதலை நடத்தியிருப்பதாக சந்தேகம் வெளிடும் பொலிஸார், சந்த...

Read More

ரணிலின் காதில் முணுமுணுத்த நிமால்

7 years ago 0

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டும் என்ற சிறிலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானத்தை இன்று ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வா தெரியப்படுத்தியுள்ளார். இந்த தகவலை அமைச்சர் சந்திம வீரக்கொடி ஊடகங்களுக்கு தெரி...

Read More

ஆப்கானிஸ்தானில் பள்ளி மீது ராணுவம் குண்டுவீச்சு - பொதுமக்கள் 150 பேர் பலி?

7 years ago 0

ஆப்கானிஸ்தானில் தலிபான்களை குறிவைத்து ராணுவம் நடத்திய குண்டுவீச்சில் பொதுமக்கள் 150 பேர் உயிரிழந்திருப்பதாக தலிபான் பயங்கரவாதி செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் குண்டூஷ் மாகாணத்தில் தஷ்ட்-இ-ஆர்சி என்ற மாவட்டம் தலிபான் அமைப்பினர...

Read More

மகாராணியின் கோல் கோல்ட் கோஸ்ட் வந்தடைந்தது.!

7 years ago 0

அவுஸ்திரே­லியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நாளை ஆரம்பமாகவுள்ள 21ஆவது பொது­ந­ல­வாய (கொமன்வெல்த் போட்டிகள்) விளை­யாட்டுப் போட்­டி­க­ளுக்­கான எலி­சபெத் மகாராணியின் செய்­தியை தாங்­கிய கோல் உலகம் முழுக்க பயணமாகி இறு­தி­யாக போட்­டிகள் நடை­பெறும் கோல்ட் க...

Read More

தென் மாகாண சபை உறுப்பினர் மற்றும் அவரது மனைவிக்கு நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு

7 years ago 0

தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே கசுன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொஸ்வத்த பகுதியில் தனியார் பஸ் ஒன்றின் சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த இருவரையும்...

Read More

புத்தர் சிலையுடன் நால்வர் சிக்கினர் : புசல்லாவையில் சம்பவம்.!

7 years ago 0

புராதன உரிமம் உடைய 7 தலை நாகத்தை கொண்ட புத்தர் சிலையுடன் சந்தேகநபர் நால்வர் நேற்று இரவு புசல்லாவை பிரதேசத்தில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த புசல்லாவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவர...

Read More

சிறுத்தைக் குட்டியொன்று உயிருடன் மீட்பு

7 years ago 0

மஸ்கெலியா கவரவில பெரிய சோலாங்கந்த தோட்டபகுதியில் சிறுத்தைக் குட்டி ஒன்று பெரிய தோட்டமக்களால் பிடிக்கபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர் . இந்த சம்பவம் 03.04.2018. செவ்வாகிழமை காலை 11 மணி அளவில் இந்த சிறுத்தை குட்டி பிடிக்கபட்டு மஸ்கெல...

Read More
Page 1 of 1600412345...16004Next �Last

Contact Form

Name

Email *

Message *