பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் டீசரை அப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் இன்று வெளியிட்டார்.
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இ...
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானிக்கு புற்றுநோய் சிகிச்சை குறித்த ஆராய்ச்சிக்காக டெக்சாஸ் புற்றுநோய் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 1.1 மில்லியன் டாலர் நிதி வழங்கியுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நவீன் வரதராஜன் அமெரிக்காவில் உள்...
25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தாத கட்சிகளின் பெயர் பட்டியல் வர்த்தமானியில் சேர்க்கப்பட மாட்டாது என்று மாகாண சபைகள் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசல் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றங்களுக்கான 25 சதவீத பெண் பிரதிநிதித்...
சீனா முதல் ஸ்பெயின் வரை வசிக்கும் மூன்று பில்லியன் மக்களின் தேவைகளுக்கான பொருட்களையும், சேவைகளையும் வழங்கக்கூடிய இந்து சமுத்திரத்தின் பொருளாதார நிதி கேந்திர நிலையமாக இலங்கை காணப்படுகிறது.
2018ஆம் ஆண்டின் முதலாவது இன்வெஸ்ட் ஸ்ரீ லங்கா மாநாடு இ...
ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் தற்கொலைப்படைதாரி நடத்திய தாக்குதலில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரின் கிழக்குப்பகுதியில் பல நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ளன. இந்த ...
புராதன இலங்கையில் காணப்பட்ட நீர்ப்பாசனத் துறை வளர்ச்சியை மீண்டும் நாட்டில் ஏற்படுத்தும் நோக்கோடும் விவசாயத்தில் தன்னிறைவடைந்த நாட்டினைக் கட்டியெழுப்பும் நோக்கோடும் முன்னெடுக்கப்படவுள்ள 2400 குளங்களைப் புனரமைக்கும் செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண ...
சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வௌ்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் நாடு திரும்பியவுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அவசரமாக சந்திக்கவுள்ளார்.
அம்பாறை கலவரம...