சர்வதேச அளவில் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள போதைப் பொருளை இல்லாதொழிக்க, நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டி போதைப் பொருட்களுக்கெதிரான அரச சார்பற்ற நிறுவனங்களின் சர்வதேச சம்மேளனம் அவருக்கு வ...
நாட்டுக்கு தரம் குறைந்த பால்மாவை இறக்குமதி செய்யும் பால் மா நிறுவனங்களுக்கு எதிராக ஒருவார காலத்திற்குள் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அம்பேவெல கால்நடை பண்னைக்கு விஜயமொன்றினை மேற்கொண்ட அமைச்சர் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் ஊட...
இலங்கையில் மீன்பிடி தொழிற்துறை மூலம் 2017ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் தொடக்கம் செப்டம்பர் மாத காலப்பகுதி வரையில் 3 இலட்சத்து 35 ஆயிரத்து 750 மெற்றிக் டொன் மீன் பிடிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டுடன் இத்தொகையை ஒப்பிடுகையில் இது 1.2 சதவீதம் அதிகரி...
2018 ஆம் ஆண்டு அரசாங்கம் உற்பத்தித்துறைக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளது. இந்த ஆண்டை இதற்கான செயற்திட்டமாக அரசாங்கம் முன்னெடுத்திருப்பதனால் அரச அதிகாரிகள் மற்றும் அரச ஊழியர்கள் என்ற ரீதியில் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நிதி மற்றும்...
மாக்கந்துறையில் அமைந்துள்ள வடமேல் பிராந்தியத்துக்கான கலால் உதவி ஆய்வாளரின் வீட்டின் மீது இன்று (2) அதிகாலை கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் இதில் எவ்வித உயிராபத்தும் ஏற்படவில்லை எனத் தெரியவருகிறது.
தாக்குதல் நடத்தப்பட்டபோது, உத...
புதிய வருடத்தின் வரவேற்பும், சத்தியப்பிரமாணமும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற இந்த நிகழ்வை முன்னிட்டு காலை 8.45 மணி...
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் டாரோ கொனோ எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த வகையில் 15 வருடங்களுக்குப் பின்னர் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் ...