எதிர்வரும் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, ஏறாவூர் நகர சபைகளுக்கும் ஓட்டமாவடி பிரதேச சபைக்கும் போட்டியிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு அணியான ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணி இன்று (05) காலை கட்டுப்பணம்...
நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுமதியுடன் இயங்கும் தனியார் பாடசாலைகள் அனைத்தும் மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 8ஆம் திகதி மூடப்படடும் பாட...
மட்டக்களப்பிலுள்ள வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று (05) காலை 9 மணியளவில் முதலைகுடா மகா வித்தியாலயத்துக்கு முன்பாக முன்னெடுத்துள்ளனர்.
பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவிற்கு கிழக்கு மாகாண ஆளுநர் வருகை தருவதை அறிந்த பட...
குடாவெல்ல மக்கள் வங்கிக் கிளையில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இன்று (05) காலை 9.50 மணியளவில், மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாதோரால், தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாவெல்ல மக்கள் வங்கிக் கிளையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இ...
ஏமனின் அதிபராக 22 ஆண்டுகள் பதவி வகித்த அலி அப்துல்லா சலே ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடாத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். தலைநகர் சனாவில் அரசுக்கு எதிராக ஹவுத்தி படையினர் நடத்திய தாக்குதலில் அலி அப்துல்லா சலே கொல்லப்பட்டதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்க...
இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் அரசியல் தலைமை அதிகாரி கேச்சிரோ இவான் அவர்களுக்கும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களுக்குமிடையிலான சந்திப்...
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ‘முஸ்லிம்கள் பயணத் தடை’ கொள்கையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பதோடு முழு வீச்சில் அதை செயல்படுத்தவும் ஆதரவு அளித்திருக்கிறது.
ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் ஏமன் ஆகிய 6 நாடுகளைச் சேர்ந...