இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் கோவில் ஒன்றில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது கிணற்றுக்குள் விழுந்து குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தோர் நகரில் இடம்பெற்ற இந்த விபத்தில் பதினான்கு பேர் மீட்கப்பட்டிருக்கும் நிலையில் ஒருவர் தொடர்ந்து க...
ஏறாவூர், புன்னைக்குடா வீதியின் பெயரை மாற்றுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் மட்டுமல்ல, பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனாலோ அல்லது வேறு எவராலோ முடியாதென, அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.ஏறாவூர், புன்னைக்குடா வீதியின் பெயர் மாற்றம் தொடர்பில் வெளிவந்த...
(இராஜதுரை ஹஷான்)பொதுமக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் போராட்டங்களில் ஈடுபடுவதை தொழிற்சங்கத்தினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கோட்டாபய ராஜபக்ஷவை விரட்டியடித்த மக்களுக்கு தொழிற்சங்கத்தினர் மாபெரும் சக்தியல்ல. பேச்சுவார்த்தை ஊடாக பிரச்சினைகளுக்கு...
(இராஜதுரை ஹஷான்)ஜனநாயகம், அடிப்படை உரிமை ஆகியவற்றை மலினப்படுத்தும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நிறைவேற்ற இடமளிக்க முடியாது. அரசாங்கத்திற்கு எதிரான ஜனநாயக போராட்டத்தை சட்டத்தின் ஊடாக முடக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது என இலங்கை கம்யூன...
நலன்புரிக் கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ள தகுதியானவர்களினுடைய விண்ணப்பங்களின் தகவல்களை உறுதி செய்யும் கணக்கெடுப்பு நடவடிக்கையை ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நலன்புரிக் கொடுப்பனவு சபை முடிவு செய்துள்ளதாக, அச்சபையின் மேலதிக ஆணையாளர் சீனிவாச...
(இராஜதுரை ஹஷான்)எரிபொருள் விலை குறைப்புக்கு அமைய மின் கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க முடியும், ஆகவே மின் கட்டணத்தை திருத்தம் செய்வது தொடர்பான திட்டத்தை முன்வைக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இலங்கை மின்சார சபைய...
(நா.தனுஜா)இலங்கை அரசாங்கம் செயற்திறன் மிக்க மறுசீரமைப்புச் செயன்முறையில் கால்பதித்திருப்பதுடன் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியளிப்பினைப் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான முன்கூட்டிய நடவடிக்கைகள் அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அதன்படி நாட்டி...
(எம்.மனோசித்ரா)தேர்தல் இல்லை என்பது ஜனநாயகம் இல்லை என்பதையே குறிக்கும். எனவே நிதி நெருக்கடி தொடர்ந்தும் காணப்படுமானால் அதனை முகாமைத்துவம் செய்து, கட்டம் கட்டமாக வேண்டும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். செப்டெம்பரில் உலக ஜனநாயக தினத்த...
சென்னையில் உள்ள புகழ்பெற்ற கலாக்ஷேத்ரா அமைப்பில் பணியாற்றும் ஆசிரியர்கள் மீது அங்கு பயிலும் மாணவர்கள் பாலியல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.சென்னையில் செயல்பட்டுவரும்...
பூநகரி - மன்னார் வீதியில் பல்லவன்கட்டு பகுதியில் கடைத் தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட காணிகளை பகிர்வது உட்பட அனைத்து அரச காணிகளும் பகிரப்படும்போது பிரதேச மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.பூநகரி பிரதேச செய...
(எம்.ஆர்.எம்.வசீம்)பயங்கரவாத எதிர்ப்பு புதிய சட்டமூலத்தில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளுக்குத் தடை விதிக்கும் அதிகாரம் பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு வழங்கப்பட்டுள்ளதன் மூலம் நாட்டை பொலிஸ் இராஜ்ஜியமாக மாற்றும் ஆபத்து உள்ளது. அதனால் புதிய சட்டமூ...
யாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில், கரம்பகம் பகுதியில் ஒருவரை வெட்டிக் கொன்ற சம்பவத்தின் மர்மம் துலங்கியுள்ளது.கொல்லப்பட்டவரின் 18, 19 வயதான மகன்களும், அவர்களின் நண்பரான 19 வயதான மற்றொரு இளைஞனுமே கொலையை செய்தது தெரிய வந்துள்ள...
கபூரிய்யா மத்ரஸாவின் சொத்துக்களை விற்க வேண்டாமென கூறி புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.மஹரகம கபூரிய்யா மத்ரஸாவின் சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்து வருவதாகக் கோரி குறித்த மத்ரஸாவின் சொத்துக்களை விற்க வேண்டாமென்று தெரிவித்த...
(இராஜதுரை ஹஷான்)புதிய பஸ் கட்டண திருத்தத்தை அமுல்படுத்தாத பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாடசாலை மாணவர் பஸ், வேன் சேவை மற்றும் முச்சக்கர வண்டி சேவை ஆகியவற்றின் கட்டணங்களை ஒழுங்குப்படுத்தும் வகையில் சட்டம் உருவாக்கப்ப...
இமயமலைப் பகுதியில் உள்ள பெரும்பாலான பனிப்பாறைகள் உருகி வருவதாக நாடாளுமன்றத்தில் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.பனிப்பாறைகள்/ஏரிகள் மற்றும் திடீர் வெள்ளம் ஆகியவற்றைக் கண்காணிப்பது தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித...
(எம்.மனோசித்ரா)அநுராதபுரம் மற்றும் முல்லைத்தீவு போதனா வைத்தியசாலைகளின் சிறுவர் சிகிச்சை பிரிவுகள் மூடப்பட்டுள்ளன. குறித்த பிரிவில் பணியாற்றிய விசேட வைத்திய நிபுணர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளமையின் காரணமாக இவற்றை மூட வேண்டியேற்பட்டுள்ளது...
(எம்.மனோசித்ரா)இலங்கையில் காற்றின் தரத்தை மேம்படுத்தும் கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடலுக்கு ஆதரவளிக்கும் 300000 பிரான்ஸ் யூரோ மானிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.பிரான்ஸ் அபிவிருத்தி முகவரகத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எம்.ரெடா சொயுர்ஜி மற்று...
(நா.தனுஜா)மத்திய அரசின் கீழ் இயங்கும் தொல்பொருள் திணைக்களம் தற்போது முன்னெடுத்துவரும் இன, மத ரீதியான தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத...
(இராஜதுரை ஹஷான்)நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை காட்டிலும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அபாயகரமானது. ஜனநாயகம், மனித உரிமை ஆகிய அடிப்படை அம்சங்களுக்கு எதிரான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆ...
(இராஜதுரை ஹஷான்)சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நாடு என்ற ரீதியில் நிறைவேற்ற வேண்டும். பொருளாதார முன்னேற்றத்துக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தடை ஏற்படுத்தும் வகையில் போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு தேவையாயின், புனர்வாழ்வளிக்கத் தயாரா...
(எம்.மனோசித்ரா)உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சாட்சியாக கருதப்படும் சாரா ஜெஸ்மின் எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டுள்ளமை உண்மைகளை முற்றாக மறைப்பதற்கான சதித்திட்டமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னா...
ஏறாவூர் நகரின் புன்னைக்குடா வீதியில் உள்ள பலசரக்கு கடையொன்றின் களஞ்சியப் பகுதியில் நேற்று (30) பகல் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.பலத்த வெடிப்புச் சத்தங்களுடன் தீப் பரவலும் கரும்புகை மூட்டமும் காணப்பட்டதனால் அப்பகுதியில் நிலவிய பரபரப்பான சூழலுக்க...
நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைவதற்கு துருக்கி பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் மூலம் நேட்டோவின் 31 ஆவது அங்கத்தவராக பின்லாந்து விரைவில் இணையவுள்ளது.ரஷ்யாவின் எல்லையில் பின்லாந்து அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நேட்டோவில் புதிய அங்கத்தவ...