News View

About Us

About Us

Breaking

Thursday, March 31, 2022

ஜனாதிபதி வீட்டுக்கு முன் ஆர்ப்பாட்டம் : 45 பேர் கைது : 5 பொலிஸார், ஒரு ஊடகவியலாளர் காயம் : பஸ், ஜீப், மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை

திட்டமிடப்பட்ட அடிப்படைவாதிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு : அரபு வசந்தம் கோரி போராடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு

பதற்றமான நிலைமை கட்டுக்குள் : ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது : தொடர்ந்தும் பாதுகாப்பு பணிகளில் பொலிஸ், இராணுவம்

சர்வதேச நாடுகள் தம்மால் இயலுமான உதவிகளை வழங்க வேண்டும் : நாம் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்துச் செயற்படுகின்றோம் - சஜித் பிரேமதாஸ

அரசாங்கத்தை நம்பி புலம்பெயர் இலங்கையர்கள் நாட்டில் முதலீடுகளை செய்ய வரப்போவதில்லை - அனுரகுமார திசாநாயக

தனியாரிடமிருந்து மின் கட்டணம் அதிகரிக்கப்படும் : பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு குறித்து கருத்து தெரிவிப்பது பயனற்றது - இலங்கை மின்சார சபை சேவை சங்கம்

யாழ். தீவக இந்திய மின் திட்டம் இலங்கைக்கு சாதகமானது : மின் தடை என்பது புதிய விடயமல்ல : பொதுமக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் - அமைச்சர் பவித்ரா