எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை விநியோகிப்பதில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR முறை இன்று (01) முதல் இரத்து செய்யப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இன்று (01) கொழும்பில் இடம்பெற்ற ஊ...
அரசின் இரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இரண்டு வார காலங்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அவரது வழங்கறிஞர் தெரிவித்துள்ளார்.இந்த வழக்கை விசாரிப்பதற்காக வரும் செப்டெம்பர் 13 ஆம் திகதி வரை அவரது த...
சந்தைப்படுத்தலை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக பெட்ரோல் மற்றும் டீசலுக்கு 3 ரூபா விலைக் குறைப்பு வழங்குவதாக Sinopec Lanka எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது.தமது நிறுவனத்தின் கீழ் கொண்டுவரப்படவுள்ள 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களினதும் செயற்பாடுகளை ஒக்டோ...
முல்லைத்தீவு - கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 05 ஆம் திகதி ஆரம்பிக்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் தர்மலிங்கம் பார்த்திபன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று (31) வ...
எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவவிற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று அழைப்பாணை பிறப்பித்துள்ளது.குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்துள்ள விசாரணைகளுக்கமைய, த...
வழக்கொன்றில் ஆஜராகாமையினால் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ரத்கரவ்வே ஜினரத்ன தேரர் ஆகியோருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்ட வழ...
2023 ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.பங்களாதேஷூக்கு எதிராக நடைபெற்ற இன்றைய போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது.B குழுவிற்கான இந்த போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக...