News View

About Us

Add+Banner

Breaking

  

Tuesday, May 9, 2023

சுற்றுச் சூழலின் பாதிப்பை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

2 years ago 0

(எம்.மனோசித்ரா)இலங்கை ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றுள்ளதாலும், மனித உரிமைகள் தொடர்பான உலகளாவிய பிரகடனம் போன்ற பல உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளதாலும், சுற்றுச் சூழலின் பாதிப்பை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற...

Read More

நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்குமாறு கோரிக்கை - பந்துல குணவர்தன

2 years ago 0

(எம்.மனோசித்ரா)நாட்டில் கடந்த ஆண்டு மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளால் பாராளுமன்ற உறுப்பினரொருவர் கொல்லப்பட்டமை மற்றும் மேலும் பல அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்க...

Read More

சஹ்ரானின் கையடக்கத் தொலைபேசி பாகங்கள் புலனாய்வு பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளதா ? - பாதுகாப்பு சபையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்கிறார் பந்துல குணவர்தன

2 years ago 0

(எம்.மனோசித்ரா)உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான சஹ்ரான் ஹாசீமின் கையடக்கத் தொலைபேசி பாகங்கள் வெளிநாடுகளின் புலனாய்வு பிரிவுக்கும், பொலிஸாருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் பாதுகாப்பு சபையின் கவன...

Read More

கிருமி தொற்று இனங்காணப்பட்ட மருந்து பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்டுள்ளது - நோயாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை

2 years ago 0

(எம்.மனோசித்ரா)நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சையின்போது பயன்படுத்தப்பட்ட மருந்தொன்றில் காணப்பட்ட கிருமி காரணமாக, சத்திர சிகிச்சை மேற்கொண்ட சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் தற்போது அந்த மருந்து பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ள...

Read More

40 மாணவர்களுக்கு மேல் அனுமதிப்பது முட்டாள்த்தனமானது - இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்

2 years ago 0

ஒரு வகுப்பில் நாற்பது மாணவர்களுக்கு மேல் அனுமதிப்பது என்பது முட்டாள்த்தனமானது என தெரிவித்துள்ள இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் இதனை வன்மையாகக் கண்டிக்கின்றது என அறக்கை வெளியிட்டுள்ளது.குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாடசாலையின்...

Read More

மே 09 சம்பவத்தை பொதுஜன பெரமுன கேட்டு வாங்கியது : மீண்டும் தோற்றுவிக்க வேண்டாம் - நளின் பண்டார

2 years ago 0

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)மே 09 சம்பவத்தை அரசாங்கம் குறிப்பாக பொதுஜன பெரமுன கேட்டு வாங்கிக் கொண்டது. ஆகவே நாட்டு மக்களை விமர்சிக்க வேண்டாம். நாட்டில் மீண்டும் மே 09 சம்பவத்தை தோற்றுவிக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்...

Read More

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை : 6 மாதங்களுக்கு தேவையானவை கைவசம் - பந்துல குணவர்தன

2 years ago 0

(எம்.மனோசித்ரா)இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை என்பதோடு, எதிர்வரும் 6 மாதங்களுக்கு தேவையான மா உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் கைவசம் உள்ளத...

Read More
Page 1 of 1594112345...15941Next �Last

Contact Form

Name

Email *

Message *