றிஸ்வான் சேகு முஹைதீன்அனைத்துப் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகேவிற்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 3 வழக்குகளிலிருந்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.இன்று (01) கொழும்பு கோட்டை நீ...
Wednesday, February 1, 2023
167 நாட்களின் பின் சிறையிலிருந்து வெளியேறினார் வசந்த முதலிகே
அதிகம் பகிரப்பட்ட நாடுகளின் பட்டியலில் 9 ஆவது இடத்தில் இலங்கை
2023 ஆம் ஆண்டில் உலகில் அதிகம் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட 50 இடங்களின் பட்டியலில் இலங்கை ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.2023 ஆம் ஆண்டில் உலகளவில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட முதல் பத்து இடங்களுக்குள் இலங்கை மாலைதீவுகள், டோக்கியோ, சிட்னி மற்றும் ...
முறைப்பாடளிக்க விசேட பிரிவு - தொலைபேசி இலக்கங்களும் அறிவிப்பு
(எம்.மனோசித்ரா)தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் பெண் வேட்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு பெப்ரல் அமைப்பு விசேட பிரிவினை நிறுவியுள்ளதோடு, அதற்கான தொலைபேசி இலக்கங்களையும் வழங்கியுள்ளது.இது தொடர்பில் பெப்ரல் அமைப்பு வ...
முடிந்தளவு மாற்று வழிகளைப் பயன்படுத்துங்கள்
(எம்.வை.எம்.சியாம்)75 வது தேசிய சுதந்திர தின விழா மற்றும் ஒத்திகை காரணமாக காலி முகத்துவார வீதியை பயன்படுத்தும் சாரதிகள் முடிந்தளவு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ மேலும் தெ...
சுதந்திர தின வைபவ மேடை நிர்மாணிக்கப்படும் இடத்தை படம்பிடித்த இருவர் கைது!
75 ஆவது சுதந்திர வைபவத்துக்காக காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மேடை உள்ளிட்ட இடங்களைப் படம் பிடித்துக் கொண்டிருந்த போராட்டக் குழுவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.நேற்றிரவு (...
வர்த்தமானியில் சார்ள்ஸும் கையொப்பமிட்டார்
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்புரிமையிலிருந்து பி.எஸ்.எம். சார்ள்ஸ் விலகவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அண்மையில் ஆணைக்குழுவினால் அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பப்பட்ட வர்த்தமானியில் அவர் கையொப்பமிட்டதன் மூலம் இது உறுதிப்படுத்...
மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி இன்றுடன் இரண்டு வருடங்கள் : ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு
மியன்மாரில் இராணுவம் சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றி இன்றுடன் இரண்டு வருடங்களாகின்ற நிலையில் நாடளாவிய ரீதியில் வர்த்தக நிலையங்களை மூடி மக்கள் எதிர்ப்பை வெளியிட வேண்டும் என சிவில் செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதேவேளை மியன்மாரின் ...