'தமிழர்கள் எங்கு வாழினும் அனைவரும் ஒரு தாய் மக்களே..! கடல் பிரித்த நம்மை உங்கள் கண்ணீர் இணைத்திருக்கிறது. என்றைக்குமே ஓர் உடன் பிறப்பாக உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.' என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.தமிழகத்தில் வாழும் புலம்...
(எம்.எப்.எம்.பஸீர்)சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார்.குற்றப் புலனாய்வு திணை...
முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்நவம்பர் 17 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.நாரஹென்பிட்டி அபயராம விகாரையின் விகாராதிபதியாகவுள்ள முருத்...
தமிழ் முஸ்லிம் கட்சிகள் தேர்தலுக்கு மட்டுமல்ல அனைத்து அரசியல் செயற்பாடுகளிலும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் மிகத் தீவிரமாக உணரப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் தமிழ் பேசும் க...
(நா.தனுஜா)கொழும்புத் துறைமுகத்தின் 13 ஏக்கர் நிலப்பரப்பு உள்ளடங்கலாக நாட்டின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு வழங்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றையதினம் (புதன்கிழமை) இலங்கை மின்சார சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற...
(எம்.எம்.சில்வெஸ்டர்)கெரவலப்பிட்டி மின் நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்பனை செய்த உடன்படிக்கையை இரத்து செய்யக்கோரி நாட்டின் அனைத்து பாகங்களிலிருந்தும் இலங்கை மின்சார சபையின் ஊழியர்களை கொழும்புக்கு கொண்டு வந்து இன்றையதினம்...
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்து, தள்ளுபடி செய்துள்ளது.குறித்த மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக சோபித ராஜகருணா, தம்மிக கணேபொல ஆகி...