News View

About Us

Add+Banner

Breaking

  

Monday, August 2, 2021

இரண்டு ஆண்டுக்குள் தேர்தல்கள் நடத்தப்பட்டு அவசர நிலை நீக்கப்படும் - மியன்மார் ராணுவத் தளபதி

4 years ago 0

மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.மியன்மாரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கடந்த பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி  ராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற...

Read More

வனபரிபாலனத் திணைக்களத்தினால் நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்திற்கு மரக் கன்றுகள் கையளிப்பு

4 years ago 0

வாழைச்சேனை கறுவாக்கேணியில் அமைந்துள்ள வனபரிபாலனத் திணைக்களத்தினால் நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் வளாகத்தில் நடுவதற்காக வுளு Blue (தாண்டிக்காய்), காயா, திருக்கொன்றை, வேம்பு போன்ற பயனுள்ள மரக்கன்றுகள் வழங்கப்பட்டு கடந்த 29.07.2021 ம் திகதி அ...

Read More

“இசாலினியின் மரண விடயத்தில் ‘சேறுபூசும் அரசியல்’ செல்வாக்கு செலுத்துகிறது” - ஆதாரங்களுடன் விளக்குகிறார் பாயிஸ்!

4 years ago 0

“இசாலினியின் மரணம் தொடர்பாக சோடிக்கப்பட்ட பொய்யான விடயங்களைப் பரப்பி குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள ஒரு சிலர் முயற்சித்து வருவதாக” மேல்மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான ஏ.ஜே.எம்.பாய...

Read More

ஜெயசிறில் விடயத்தை கூட்டமைப்பின் தலைவர்களுடன் பேசி நடவடிக்கை எடுக்க கோரவுள்ளோம் : ஹரீஸ் எம்.பி.

4 years ago 0

நூருல் ஹுதா உமர்கண்மணி நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களை பற்றி இழிவாக கருத்து பகிர்ந்த காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில் மீது தமிழர்களுடன் ஒன்றித்து பயணிக்கும் முஸ்லிங்கள் தனது அதிருப்தியை காட்ட ஆரம்பித்திருக்கும் இவ்வேளையில் கூட அவர் அங்கம் வ...

Read More

மூன்று துறைகளும் முறையாக இயங்கி சிறுவர் உரிமைகளையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஏ.சி. அப்துல் அஸீஸ்

4 years ago 0

ஏ.எச்.ஏ. ஹுஸைன் சட்டத்துறை நீதித்துறை நிருவாகத்துறை ஆகிய மூன்று துறைகளும் முறையாக இயங்கி சிறுவர் உரிமைகளையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஏ.சி. அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.இலங்கை த...

Read More

காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் ஜெயசிறில் அடிக்கடி முஸ்லிம்களின் மத உணர்வை சீண்டிக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும் - நிந்தவூர் தவிசாளர் தாஹிர் காட்டம் !

4 years ago 0

நூருள் ஹுதா உமர்முஸ்லிம்கள் தங்களின் உயிரிலும் மேலாக நேசிக்கக் கூடிய முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மீது காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறி மிகவும் மோசமான அபாண்டத்தை முன் வைத்து முகநூலில் (Reginold Rgi என்ற பெயரில் முகநூலில்) வெளி...

Read More

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பை ஏற்றது இந்தியா

4 years ago 0

ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்காக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 15 உறுப்பினர் கொண்ட கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களான 5 நாடுகளை தவிர்த்து இந்தியா உட்பட 10 நாடுகள் தற்கால...

Read More
Page 1 of 1593912345...15939Next �Last

Contact Form

Name

Email *

Message *