(எம்.ஆர்.எம்.வசீம்)தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி 100 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 50 க்கும் அதிகமான வாக்கு மூலங்கள் அவரிடமிருந்து பெறப்பட்டுள்ளன. இந்நிலையில் அவர் மீது மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்...
(ஆர்.யசி)பொருளாதார ரீதியாக நாடு பாரிய நெருக்கடி நிலையொன்றை சந்தித்துள்ளது, தற்போதுள்ள நிலையில் 2029 ஆம் ஆண்டு வரையில் யார் ஆட்சியில் இருந்தாலும் வருடத்திற்கு 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்தியே ஆக வேண்டும். அடுத்த ஒரு வாரத்திற்குள் ஒரு...
மூன்றாம் நாடொன்றுடன் இணைந்து கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக இலங்கையின் வான் பரப்பை பயன்படுத்த இந்தியா விடுத்த கோரிக்கையை இலங்கை அதிகாரிகள் நிராகரித்திருப்பதாக சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என அறிவ...
பசில் வந்த பின்னர் நாமல் ஜனாதிபதியானால்தான் முடியும் என்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு த...
மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டிற்கு முன்னால் அவரது மெய்ப்பாதுகாவலர் ஒருவரை சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பாக அமைச்சரின் வீட்டில் பொருத்தப்பட்ட சி.சி.ரி.வி கெமரா டிவிஆர் காட்டிஸ் (வன்தட்டு) மொரட்டுவ அரச இராசனவியல் பகுப்பாய...
நூருள் ஹுதா உமர் & சர்ஜுன் லாபீர்மருதமுனைப் பிரதேசத்தில் கொரோனா தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு, இன்று வியாழக்கிழமை (01) தொடக்கம் ஒரு வார காலத்திற்கு அங்கு ஆள் நடமாட்டக் கட்டுப்பாட்டை அமுல்படுத்துவதென நேற்று இடம்பெற்ற சுகாதாரத் துறையினருடனான கலந...
ரஷ்யாவில் கிளைகளை திறக்க வெளிநாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை கட்டாயப்படுத்தும் புதியதோர் சட்ட மூலத்தில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வியாழனன்று கையெழுத்திட்டுள்ளார்.வெளிநாட்டு சமூக ஊடக நிறுவனங்களான பேஸ்புக், யூடியூப் மற்றும் டுவிட்டர் உள்ளிட்...