News View

About Us

Add+Banner

Sunday, February 28, 2021

ரணிலிடமிருந்து தலைமைத்துவம் மாறும் வரை ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்த்தை இல்லை - ஈஸ்டர் தாக்குதலுக்கு மைத்திரி நிச்சயமாக பொறுப்புக்கூற வேண்டும் : ரஞ்சித் மத்தும பண்டார

4 years ago 0

(ஆர்.யசி)சகல கட்சிகளையும் இணைத்துக் கொண்டு பரந்த அரசியல் வேலைத்திட்டமொன்றை உருவாக்கும் நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கவுள்ளதாகவும், கடந்த கால தவறுகளை சரி செய்து கொண்டு ஜனநாயக ஆட்சியொன்றை உருவாக்குவோம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொத...

Read More

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய கொரோனா தொற்றுக்குள்ளான 38 பரீட்சார்த்திகள்

4 years ago 0

ஆரம்பமாகியுள்ள 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பரீட்சார்த்திகளின் வரவானது இன்றையதினம் திருப்பதிகரமாக அமைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.இதேவேளை கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட...

Read More

அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்க ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் யோசனையை நிராகரித்தது ஈரான்

4 years ago 0

2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்பதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க அமெரிக்கா மற்றும் பிற முக்கிய சக்திகளுடன் முறைசாரா சந்திப்பை நடத்துவதை ஈரான் ஞாயிற்றுக்கிழமை நிராகரித்துள்ளது.அதேநேரம் ஈரான், வொஷிங்டன் முதலில் அதன் ஒருதலைப்பட்ச பொருளாதாரத் ...

Read More

மனநிலை பாதிக்கப்பட்ட மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு - யாழில் சம்பவம்

4 years ago 0

இன்று அதிகாலை 6 மணியளவில் இராச வீதி சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலி பகுதியில் கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவத்தில் உயிரிழந்தவர் 64 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி சீனிவாசன் என தெரிவிக்கப்பட...

Read More

தலவாக்கலையில் தீப்பரவலால் சுமார் 30 ஏக்கர் வரையான வனப்பகுதி தீக்கிரை!

4 years ago 0

தலவாக்கலை - சென்.கிளயார் வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலால் சுமார் 30 ஏக்கர் வரையான வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது.தலவாக்கலை - சென்.கிளயார் வனப்பகுதி நேற்று (28) இரவு 7 மணி முதல் தீப்பிடிக்க ஆரம்பித்தது.இதனையடுத்து தலவாக்கலை பொலிஸார், இராணுவத்தினர் ம...

Read More

பொதுபல சேனா அமைப்பை தடை செய்ய முடியாது, இன்னும் பலமாக அடுத்த அடியை எடுத்து வைப்போம் - நாம் ஆக்ரோசமாக பேசவும், கோவப்படவும் முஸ்லிம் அடிப்படைவாதிகளே காரணம் : ஞானசார தேரர்

4 years ago 0

(ஆர்.யசி)பொதுபல சேனா அமைப்பை அடிப்படைவாதிகள் என கூறுவதை எம்மால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. நாம் ஆக்ரோசமாக பேசவும், கோவப்படவும் முஸ்லிம் அடிப்படைவாதிகளே காரணம். அதுமட்டுமல்ல ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்...

Read More

ஈஸ்டர் தாக்குதல் உண்மைகளை மூடி மறைக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது என்பதை இப்போதாவது மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் - சஜித் பிரேமதாச

4 years ago 0

(ஆர்.யசி)ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட உண்மையான குற்றவாளிகளை காப்பாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றதா என்ற சந்தேகம் எழுவதாகவும், இந்த அறிக்கை முற்றுமுழுதாக அரசியல் பழிவாங்கல் நோக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேம...

Read More
Page 1 of 1594912345...15949Next �Last

Contact Form

Name

Email *

Message *