(ஆர்.யசி)கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதா அல்லது புதைப்பதா என்பதற்கு கொவிட்-19 செயலணி பிரதானிகள் உறுதியான தீர்மானம் ஒன்றினை அறிவிக்காது காலத்தை கடத்துவதே சர்வதேச தலையீடுகள் ஏற்பட காரணமாக அமைந்துள்ளதாக அரச மர...
எஸ்.எம்.எம்.முர்ஷித் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினைச் சேர்ந்த திருமதி ஸோபா ஜெயரஞ்சித் மீண்டும் இன்று திங்கட்கிழமை பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டார்.திருமதி ஸோபா ஜெயரஞ்சித் கோறளைப்பற்று பிரதே...
எஸ்.எம்.எம்.முர்ஷித் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபையில் மீண்டும் தவிசாளராக திருமதி ஷோபா ஜெயரஞ்சித் இன்று பதவியேற்றுள்ளமையைக் கண்டித்து எதிர்த்தரப்பினரால் பிரதேச சபைக்கு முன்பாக கறுப்புத் துணியால் முகத்தினை மூடிக்கட்டி...
பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் எல்லைக் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது.ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் இருந்து அவசியமற்ற பயணங்களுக்கு தடை விதித்திருக்கும் பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருக்கும் பயணிகளுக்கு வைரஸ் சோதனை கட்டாயமாக்க...
கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் இடம்பெறும் என அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.இதற்காக விண்ணப்பிப்பதற்கென வழங்கப்பட்டிருந்த காலம் நேற்றுடன் நி...
பேருவளை பிரதேசத்தில் 16 வயதுடைய சகோதரன் ஒருவர் தனது 8 வயதுடைய தங்கையை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பி...
நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள 100 வைத்தியசாலைகளில் நேற்றும் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக கொரோனா வைரஸ் கட்டுப்பாடு மற்றும் ஆரம்ப சுகாதார சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.அதேவேளை மேலும் 25 லட்சம் எஸ்ட்ரோ ஷெனிகா தடுப்பூச...