ஏ.எச்.ஏ. ஹுஸைன் உள்ளுர் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் நிரந்தர பயிர் சிகிச்சை முகாம் முதன் முறையாக ஏறாவூர் நகர விவசாயப் போதனாசிரியர் பிரிவில் இடம்பெற்றதாக விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.ஏறாவூர் நகர விவசாயப் போதனாசிரியர...
இலங்கையை சர்வதேச ரீதியாக தேயிலை ஊடாக அடையாளப்படுத்தும் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களையும், கிரிக்கட் ஊடாக அடையாளப்படுத்தும் தேசிய கிரிக்கட் வீரர்களையும் இந்த அரசாங்கம் அவமானப்படுத்தி அரசியலில் ஈடுபட முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் மனோ...
இன ஐக்கியத்தையும் சமூகங்களுக்கிடையிலான சமத்துவம் மற்றும் சமாதானத்தையும் நேசிக்கின்ற சக்திகளே சஜித் பிரேமதாஸவுடன் கைகோர்த்திருப்பதாகவும், சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதம் ஒழிந்து, நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமென்ற அதீத சிந்தனை கொண்டவராக அவரைக் கா...
அடித்து, அதட்டி, அச்சுறுத்தி முஸ்லிம்களிடம் வாக்குப் பெறமுடியாது எனத் தெரிவித்துள்ள தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத்சாலி, ராஜபக்ஷக்கள்தான் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த எதிரி என்றும் தெரிவித்தார்.கொழும்பில் நடத்திய பத்திரிகையாள...
உலகில் உள்ள ஏதாவது ஒரு பலம் வாய்ந்த கட்சி தேர்தலில் இறங்கும் போது, சில சுயேட்சைக் குழுக்கள் தேர்தலில் இறங்குவார்களா என்று கேள்வி எழுப்பிய முன்னாள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சரும் பொதுஜன பெரமுன இளைஞர் முன்னணி தலைவரும் கண்டி மாவட்ட வேட்பாளருமான திலு...
இந்த ஜனாதிபதியை தெரிவு செய்யப் போவது தமிழர்களுடைய வாக்கு என கூறியிருந்தார்கள், அதே நேரம் நாங்கள் இன்னொரு விடயத்தினை இன் நம்பி இருந்தோம் இந்த ஜனாதிபதி அவர்கள் வந்திருந்தால் இந்த ஊருக்கும் இந்த வீதிக்கும் வெள்ளை வான் வரும் கூறியிருந்தார்கள், கிரீஸ் ப...
"கண்டி மாவட்டத்தில் மட்டுமல்ல நாட்டின் பல பாகங்களிலும் ஐக்கிய மக்கள் சக்திக்கான வெற்றிக்கோஷமே ஓங்கி ஒலித்துக்கொண்டிருப்பதால் ஆளுங்கட்சியின் அரசியல் முகாம் ஆட்டம் கண்டுள்ளது. எனவே, ஜனாதிபதி தேர்தலின்போது மலர்ந்த மொட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் தி...