News View

About Us

Add+Banner

Friday, July 3, 2020

உள்ளுர் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் நிரந்தர பயிர் சிகிச்சை முகாம் - விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன்

5 years ago 0

ஏ.எச்.ஏ. ஹுஸைன் உள்ளுர் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் நிரந்தர பயிர் சிகிச்சை முகாம் முதன் முறையாக ஏறாவூர் நகர விவசாயப் போதனாசிரியர் பிரிவில் இடம்பெற்றதாக விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.ஏறாவூர் நகர விவசாயப் போதனாசிரியர...

Read More

பெருந்தோட்டத் தொழிலாளர்களையும், கிரிக்கட் வீரர்களையும் அவமானப்படுத்தி அரசியல் செய்வதானது வெட்கப்பட வேண்டிய விடயமாகும் - கலாநிதி வி.ஜனகன் குற்றச்சாட்டு..!

5 years ago 0

இலங்கையை சர்வதேச ரீதியாக தேயிலை ஊடாக அடையாளப்படுத்தும் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களையும், கிரிக்கட் ஊடாக அடையாளப்படுத்தும் தேசிய கிரிக்கட் வீரர்களையும் இந்த அரசாங்கம் அவமானப்படுத்தி அரசியலில் ஈடுபட முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் மனோ...

Read More

"சமாதானத்தை நேசிக்கின்ற சக்திகளே சஜித்துடன் கைகோர்த்து உள்ளனர்" - முல்லைத்தீவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

5 years ago 0

இன ஐக்கியத்தையும் சமூகங்களுக்கிடையிலான சமத்துவம் மற்றும் சமாதானத்தையும் நேசிக்கின்ற சக்திகளே சஜித் பிரேமதாஸவுடன் கைகோர்த்திருப்பதாகவும், சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதம் ஒழிந்து, நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமென்ற அதீத சிந்தனை கொண்டவராக அவரைக் கா...

Read More

"வாக்குக் கேட்டு அலைய முஸ்லிம் மொட்டுக்களுக்கு வெட்கம் இல்லையா..?" - அஷாத் சாலி கேள்வி!

5 years ago 0

அடித்து, அதட்டி, அச்சுறுத்தி முஸ்லிம்களிடம் வாக்குப் பெறமுடியாது எனத் தெரிவித்துள்ள தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத்சாலி, ராஜபக்ஷக்கள்தான் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த எதிரி என்றும் தெரிவித்தார்.கொழும்பில் நடத்திய பத்திரிகையாள...

Read More

முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை சிதறடிப்பதே முஸ்லிம் சுயேட்சைக் குழுக்களின் நோக்கமாகும், வேட்பாளர் பாரிஸுக்கு வாக்குகளை அளிக்குமாறும் திலும் அமுனுகம வேண்டுகோள்

5 years ago 0

உலகில் உள்ள ஏதாவது ஒரு பலம் வாய்ந்த கட்சி தேர்தலில் இறங்கும் போது, சில சுயேட்சைக் குழுக்கள் தேர்தலில் இறங்குவார்களா என்று கேள்வி எழுப்பிய முன்னாள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சரும் பொதுஜன பெரமுன இளைஞர் முன்னணி தலைவரும் கண்டி மாவட்ட வேட்பாளருமான திலு...

Read More

ஏறிவந்த ஏணியை உதைத்து விட்டு செல்பவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புகாரர்கள் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் அங்கஜன்

5 years ago 0

இந்த ஜனாதிபதியை தெரிவு செய்யப் போவது தமிழர்களுடைய வாக்கு என கூறியிருந்தார்கள், அதே நேரம் நாங்கள் இன்னொரு விடயத்தினை இன் நம்பி இருந்தோம் இந்த ஜனாதிபதி அவர்கள் வந்திருந்தால் இந்த ஊருக்கும் இந்த வீதிக்கும் வெள்ளை வான் வரும் கூறியிருந்தார்கள், கிரீஸ் ப...

Read More

ஜனாதிபதி தேர்தலின்போது மலர்ந்த மொட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பின்னர் கருகிவிடும் என்பது உறுதி - கண்டி மாவட்ட வேட்பாளர் வேலுகுமார்

5 years ago 0

"கண்டி மாவட்டத்தில் மட்டுமல்ல நாட்டின் பல பாகங்களிலும் ஐக்கிய மக்கள் சக்திக்கான வெற்றிக்கோஷமே ஓங்கி ஒலித்துக்கொண்டிருப்பதால் ஆளுங்கட்சியின் அரசியல் முகாம் ஆட்டம் கண்டுள்ளது. எனவே, ஜனாதிபதி தேர்தலின்போது மலர்ந்த மொட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் தி...

Read More
Page 1 of 1600412345...16004Next �Last

Contact Form

Name

Email *

Message *