மிளகு, பாக்கு, புளி உள்ளிட்ட சிறு ஏற்றுமதிப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்துள்ளதாக நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் வௌியிட்டுள்ளது.
இதன் பிரகாரம் கறுவா, சாதிக்காய், கராம்பு, இஞ்சி மற்றும் ஏலக்காய் போன்ற சிறு ஏற்றுமதி பொருட்களை இ...
‘வற்’ வரி 8 வீதமாக குறைக்கப்பட்டது. இதனூடாக பொருட்கள் சேவைகளின் விலைகள் குறைவடைந்து மக்களுக்கு அதன் நன்மை சென்றடையவேண்டும். இதை உறுதி செய்ய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சினூடாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாற...
இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் தன்னுடையவும் மாலைத்தீவின் ஜனாதிபதி மொஹமட் சாலிஹ் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மாலைத்தீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல...
அமெரிக்க அரசாங்கமானது இலங்கையில் நிரந்தர சமாதானம், நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவு தொடர்ந்தும் நீடிக்கும் என இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்தார்.
இலங்கை மற்றும் மா...
எம்.எப்.எம்.பஸீர்
கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றும் உள்நாட்டு பெண் ஊழியர் கடத்தப்பட்டு, சில மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு, பாலியல் துன்புறுத்தல்களுக்குட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமை...
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த நவம்பர் 27ஆம் திகதி இரவு கால்நடை பெண் டாக்டர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கு த...
சுவிஸ் தூதரக ஊழியரை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பக்கச் சார்பற்ற நேர்மையான விசாரணையை முன்னெடுப்பதற்கும் இப்பிரச்சினையை இராஜதந்திர ரீதியில் கையாள்வதற்கும் சகல நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர்...