நாச்சியாத்தீவு பர்வின்
நாங்கள் ஆட்சிக்கு வரும்போது இந்த அரசியலமைப்பை மாற்றுவதாக உறுதியளித்தோம். அதன் ஒரு பகுதியை 19வது திருத்தத்தினூடாக செய்தோம். ஆனால் இப்பொழுது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையையோ பாராளுமன்ற தேர்தல் முறைமையையோ மாற்றுவதற்கு ...
பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையிலான விமான சேவை எதிர்வரும் 04ம் திகதி திங்கட்கிழமை வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.
கராச்சி, இஸ்லாமாபாத் உள்ளிட்ட சில நகரங்களிலுள்ள விமான நிலையங்களை தவிர்த்து மற்றனைத்து பாகிஸ...
எஸ்.எம்.எம்.முர்ஷித்
வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நாவற்தோட்ட விஷ்ணு இளைஞர் கழகத்திற்கு காணிக் கொள்வனவுக்கு நிதி கையளிக்கும் நிகழ்வு பொதுக் கட்டடத்தில் இடம்பெற்றது.
இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர் எஸ்.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற ...
எஸ்.எம்.எம்.முர்ஷித்
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாசீவந்தீவு மீனவர்களுக்கு வீச்சு வலைகள் வழங்கும் நிகழ்வு மீனவர் சங்க கட்டடத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
நாசீவந்தீவு மீனவ சங்கத் தலைவர் எஸ்.ஜெயானந்தன் தலைமையில் நடைபெற்ற ...
எஸ்.எம்.எம்.முர்ஷித்
வடக்கு கிழக்கு மக்களின் தேசிய மொழியான தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும் என விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
மட்டக்கள...
எஸ்.எம்.எம்.முர்ஷித்
இலங்கையில் போதைப் பொருள் பாவனை தொடர்பாக சர்வதேசம் வரை பேசப்படுவதும் மிகவும் வேதனையாக உள்ளது என வாழைச்சேனை, கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் எம்.வி.எம். தையூப் தெரிவித்தார்.
வாழைச்சேனை அந்நூர் கல்வி மற்றும் கலாசார அபிவி...
எஸ்.எம்.எம்.முர்ஷித்
ஓட்டமாவடியில் முதன்முறையாக நான்கு வழிப்பாதை 350 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
கோறளைப்பற்று மத்தி பி...