எமது தாய் நாடான இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி வெளியிடுவதில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மகிழ்ச்சியடைவதாக, அதன் பொதுச்செயலாளர் அஷ் ஷெய்க் எம்.எம்.ஏ. முபாறக் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் ...
ஐ.நா. அமைதிகாக்கும் படையில் இணைந்து மாலி நாட்டில் பணியிலிருந்தபோது உயிர்நீத்த மேஜர் வசந்த தினேஷ் ஜயவிக்ரமவின் பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்.
பொலன்னறுவை அபயபுர பிரதேச...
தேசிய சர்வதேச தொழிற்சந்தைகளுக்கு பொருத்தமான தொழிற்திறன்களுடன்கூடிய பட்டதாரிகளை நாட்டின் பல்கலைக்கழக முறைமையினுள் உருவாக்கும் பொறுப்பை அதிகாரிகள் இனிமேலும் தட்டிக்கழிக்க முடியாதென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
நேற்று (02) கொழும்பு ப...
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படுகின்ற கிழங்கு மற்றும் சோளம் ஆகியவற்றிற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இறக்குமதி செய்யப்படுகின்ற உருளைக்கிழங்கு ஒரு கிலோவுக்கான வரி 20 ரூபாயில் இருந்து 50 ரூபாவாக அதிகர...
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஓட்டமாவடி கோட்டப்பாடசாலைகளில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் பிரதேசத்தின் மூத்த கல்விமான் மற்றும் பிரதேசத்தின் முதலாவது பொது வைத்திய நிப...
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தேசிய கட்சியாக பதிவு செய்யப்பட்டதன் பின்னர் நடைபெற்ற 2வது பேராளர் மாநாடு 02.02.2019 சனிக்கிழமை நேற்று கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
காலை 9.30 மணிக்கு புஹாரியடி சந்தியி...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், நகர திட்டமிடல், நீர்வழங்கல் வடிகால் அமைப்பு மற்றும் உயர்கல்வி அமைச்சருமான கௌரவ. ரஊப் ஹகீம் அவர்களது பணிப்புரையின் பேரில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்டீன் அவர்களது ...