News View

About Us

Add+Banner

Breaking

  

Tuesday, September 4, 2018

எமில் ரஞ்சன், நியோமால் ரங்கஜீவ தொடர்ந்தும் விளக்கமறியலில்

7 years ago 0

முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ ஆகியேரின் விளக்கமறியல் எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த 2012 நவம...

Read More

நான்கு தினங்களாக தென் மாகாண இ.போ.ச. ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

7 years ago 0

தென் மாகாண இ.போ.ச. பஸ் சேவை ஊழியர்கள் கடந்த நான்கு தினங்களாக, பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினம் (03) இலங்கை போக்குவரத்து சபை தலைவர், ரமால் சிறிவர்தனவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்காத நிலையில்...

Read More

சம்பள கோரிக்கையை முன்வைத்து மன்னார் இ.போ.ச. ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

7 years ago 0

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் சாலை பணியாளர்கள் இன்று (4) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். எனினும் மக்களின் நல...

Read More

மாங்குளத்தில் கண்ணிவெடி வெடித்து 28 வயது இளைஞர் பலி - 25 வயது இளைஞருக்கு காயம்!

7 years ago 0

முல்லைத்தீவு மாங்குளம் மல்லாவி வீதியில் மாங்குளம் நகர இறுதியில் உள்ள தேக்கங்காட்டுப்பகுதியில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது வெடிபொருள் வெடித்ததில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவ...

Read More

எதிரணியினரின் எத்தகைய சதிக்கும் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை - பிரதமர் ரணில்

7 years ago 0

எதிரணியினர் எத்தகைய சதியை மேற்கொண்டாலும் அவற்றை ஒதுக்கி மக்களுக்கு சேவையாற்ற முடிந்துள்ளது. நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் நாம் முன்னெடுக்கும் திட்டங்களை எவராலும் தடுக்க முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பிம்ஸ்டெக் தலைவரா...

Read More

குற்றவியல் வழக்குகளிலிருந்து தாம் தப்பிக்க மக்களை வீதியில் இறக்க முயற்சி - அகிலவிராஜ்

7 years ago 0

குற்றவியல் வழக்குகளிலிருந்து தாம் தப்பித்துக் கொள்வதற்காக முன்னாள் ஆட்சியாளர்கள் மக்களைக் குழப்பி வீதியில் இறக்குவதற்கு முயற்சிப்பதாக கல்வி அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளருமான அகிலவிராஜ் காரியவசம் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த ஆட்...

Read More

பாராளுமன்ற அமர்வை ஒத்தி வைப்பது தொடர்பில் அறிவித்தல் வழங்கவில்லை - சபாநாயகர்

7 years ago 0

நாளையும் நாளை மறுதினமும் பாராளுமன்ற அமர்வை ஒத்தி வைப்பது தொடர்பில் எந்தவிதமான அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். செப்டெம்பர் மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தின் அமர்வுகளை ஒத்தி வைக்குமாறு...

Read More
Page 1 of 1596112345...15961Next �Last

Contact Form

Name

Email *

Message *