வங்கதேசத்தில் அதிவேகமாக வந்த அரசு பேருந்து மோதியதில் இரண்டு சிறுவர்கள் மரணமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஐந்து நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வங்கதேசத்தில் போக்குவரத்து துறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், அபாயகரமான சாலைக...
பாகிஸ்தானில் இம்மாதம் ஆகஸ்ட் 11 ஆம் திகதி இம்ரான் கான் பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த மாதம் 25 ஆம் திகதி நடந்து முடிந்த ப...
பிரேசிலில் நோபல் பரிசுக்கு நிகராக கணிதத்துறைக்கு வழங்கப்படும் ஃபீல்ட்ஸ் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில், விருது திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான நோபல் பல்வேறு முக்கிய துறைகளில் சிறப்பா...
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் அமெரிக்க டொலரை தொட்டுள்ளது. வியாபார உலகில் இந்த சாதனையை எட்டும் முதல் நிறுவனம் என்ற பெயரை ஆப்பிள் பெற்றுள்ளது.
உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், நிய...
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஏறாவூர் நகரசபை தவிசாளர் I. வாஸித் தலைமையில் ஏறாவூர் பிரதேசத்தில் நேற்று 01.08.2018 பி.ப 04.00 மணியளவில் மர நடுகைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா மு...
ஆப்கானிஸ்தானில் மூன்று ட்றில்லியன் பெறுமதியுள்ள எண்ணெய் எரிவாயு கனியவள வைப்புக்கள் இருப்பதாகவும், அந்த வளங்களை இலங்கை வர்த்தகத் துறையினர் பயன்படுத்தி இலாபம் ஈட்டுவதற்கு தாம் அழைப்பு விடுப்பதாகவும், இலங்கைக்கான ஆப்கானிஸ்தானிய தூதுவர் முனீர் கயாஷ...
முஸ்லிம் தனியார் திருத்த சட்டத்தில் மாற்றம் தேவை என்பது நீண்ட கால கோரிக்கை என முன்னாள் நீதி அமைச்சர் மெலிந்த மொரகொட கூறியிருப்பது பிழையான கருத்தாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
அண்மையில் மிலிந்த மொரகொட அகில இலங்கை ...