தேசிய வீடமைப்பு அதிகாரசபை இன்று தனது 39 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது. மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் தலைமையில் 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அமைக்கப்பட்டது.
வரையறுக்கப்பட்ட மக்கள் பிர...
புதிய உள்நாட்டு இறைவரி சட்டம் New Inland Revenue Act இன்று முதல் அமுலுக்கு வருகின்றது. இது தொடர்பாக நிதி மற்றும் ஊடகத்;துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவிக்கையில், வரி செலுத்தக்கூடியவர்களுக்கு கூடுதலான அழுத்தத்தை ஏற்படுத்தி குறைந்த வருமானத்தைக் ...
பொலிஸ் சேவையில் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்று சட்டம் ஒழுங்கு பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கதிர்காமம் கிரிவெஹர ரஜமகா விஹாராதிபதி றுஹூணு மஹாம்பத்துவெயின் தலைமை சங்கநாய...
வவுனியா வடக்கு பிரதேச சபையில் சிங்கள கட்சிகள் ஆட்சியமைக்க இடமளிக்க கூடாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு வவுனியா வடக்கில் அதிக படியான ஆசனங்கள் பெற்றிருக்கும...
நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கொசுக்களை ஒழிக்கும் புதிய ரேடார் சாதனம் ஒன்றை சீனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொசுக்களால் மனிதர்களுக்கு விதவிதமான நோய்த்தாக்குதல்கள் ஏற்படுகின்றன. இதனால் ஒவ்வொரு ஆண்டும் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. உலக சுக...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பக்க அமர்வொன்றில் இலங்கை கடற்படை அதிகாரிகளின் குற்றச்சாட்டை மறுதலித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் கொடுக்கப்பட்ட விளக்கத்தைத் திரிவுபடுத்தி செய்திகளை வெளியிட்டு ...
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து ஆரம்பித்த பேரணி இன்று நெலும்தெனியவை வந்தடையவுள்ளது. நேற்றைய தினம் கண்டியில் இருந்து ஆரம்பித்த பேரணி இன்று இரண்டாவது நாள் நிறைவில் நெலும்தெனியவை வந்தடையவுள்ளது.
...