மாணவர்களுக்கான சீருடை துணியை டிசம்பர் 31 இற்கு முன்னர் வழங்க திட்டம் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 15, 2020

மாணவர்களுக்கான சீருடை துணியை டிசம்பர் 31 இற்கு முன்னர் வழங்க திட்டம்

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து அதிபர்களுக்கும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இம்முறை பாடசாலை சீருடை துணிகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் 4 அரச நிறுவனங்களின் கீழ் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்காக 11,000 மில்லியன் மீற்றர் துணி விநியோகிக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment