News View

About Us

Add+Banner

Tuesday, October 17, 2023

இஸ்ரேலுக்கு செல்லும் அமெரிக்க ஜனாதிபதி

2 years ago 0

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை (புதன்கிழமை) இஸ்ரேலுக்குப் பயணம் செய்யவுள்ளதாக, தற்போது இஸ்ரேலில் இருக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அறிவித்துள்ளார்.ஜெருசலமில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில், பிளிங்கன் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்...

Read More

சட்டவிரோதமாக பீடி இலைகள் இறக்குமதி : ரூபா 700 மில்லியன் வரி வருமான இழப்புக்கு வாய்ப்பு

2 years ago 0

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 11,460 கிலோ பீடி இலைகள் கொண்ட கொள்கலன்களை சுங்கத்துறையின் மத்திய புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.குறித்த கொள்கலன்களை பார்வையிட பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறித்த பகுதிக்கு வருகை தந்திருந்த...

Read More

தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து கிடைக்காமை குறித்து மிகவும் கவலையடைகின்றேன் - இம்ரான் எம்.பி

2 years ago 0

தமிழ் மொழி பேசுவோர் சுமார் 75 வீதம் வாழ்கின்ற திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படாமை குறித்து மிகவும் கவலையடைகின்றேன் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்...

Read More

இலங்கை மற்றும் இந்தோனேசிய ஜனாதிபதி இடையில் சந்திப்பு : இந்து சமுத்திரத்தின் தனித்துவத்தை வலுப்படுத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்து கவனம்

2 years ago 0

இந்து சமுத்திரத்தின் அடையாளத்தை வலுப்படுத்தி இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.“ஒரே பட்டி - ஒரே பாதை” சர்வதேச மா...

Read More

சீன முதலீடு, வர்த்தகம் மற்றும் சுற்றுலா தொடர்பான அமர்வில் ஜனாதிபதி பங்கேற்பு

2 years ago 0

போட்டி நிறைந்த பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கட்டம் கட்டமாக இலங்கை முன்னேறி வரும் நிலையில், எதிர்கால வர்த்தக வாய்ப்புகளுக்கான தளமாக இலங்கையை பயன்படுத்திக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீன வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்தார்.ச...

Read More

முச்சக்கர வண்டி சாரதியை தாக்கி தங்கச் சங்கிலியைப் பறித்த பெண் கைது : பாலியல் பலாத்காரம் எனவும் நாடகம்

2 years ago 0

முச்சக்கர வண்டி சாரதியை பின்புறமிருந்து தாக்கி தங்கச் சங்கிலியைப் பறித்த பெண் ஒருவரை அளவத்துகொடைப் பொலிஸார் நேற்றுமுன்தினம் (15) கைது செய்துள்ளனர்.இது பற்றித் தெரியவருவதாகவது, குறித்த பெண் அங்கும்புற பிரதேசத்தில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றை வாடகை...

Read More

நாவற்குழி பெண் கொலைச் சம்பவம் : தப்பிச் சென்ற கணவன் கைது

2 years ago 0

யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் மனைவியை கொலை செய்து விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் கணவன் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ...

Read More
Page 1 of 1600512345...16005Next �Last

Contact Form

Name

Email *

Message *